சிந்து நதி செம்மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : காக்கை சிறகிலே தீண்டி…
கதைகள் நூறு கூறவா…
பாசம் வைத்த பால் நிலாவை…
கையில் நானும் ஏந்தவா…

ஆண் : மாமன் தொட்ட பூந்தேரே…
மனதில் நீயும் ஏங்காதே…
ஏக்கத்தோடு நீ போனால்…
ஏழை நெஞ்சு தாங்காதே…

ஆண் : நீயும் வாழத்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா…
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா…

ஆண் : நாணத்தோடு பூச்சூடி…
நாளும் எந்தன் பேர் பாடி…
ஆடி பாடும் காத்தாடி…
மறந்ததென்ன ஆத்தாடி…

ஆண் : தேடி தேடித்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…


Notes : Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. சிந்து நதி செம்மீனே பாடல் வரிகள்.