poraley-ponnuthai-song-lyrics

போறாளே பொன்னுத்தாயி (சோகம்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil


பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM

பெண் : நீ வச்ச பாசம்…
நீ சொன்ன நேசம்…
கடைசியில் ஊமையும் ஊமையும்…
பேசிய பாஷையடி…

பெண் : தெக்கத்தி காத்து…
திசை மாறி வீச…
ஒன்னொன்னா மேகம்…
ஓடுதடி ஓடுதடி…

பெண் : உசுருள்ள நாத்து ஒன்னு…
வாடுதடி வாடுதடி…
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது…
சாதிக்கு ஆனதடி…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு…
நெடுங்காலம் ஆச்சு…
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்…
கூட்டுக்குள் இழுக்குதும்மா…

பெண் : சேமிச்ச காசு…
செல்லாமப் போச்சு…
சொல்லாத சொல்லு…
பாரம் அம்மா பாரம் அம்மா…
சோத்துக்கும் சொந்தத்துக்கும்…
தூரமம்மா தூரமம்மா…

பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்…
நாளைக்கு நன்மையம்மா…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM


Notes : Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. போறாளே பொன்னுத்தாயி (சோகம்) பாடல் வரிகள்.