பூப்பறிக்க சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & ஸ்வேதா மோகன்மணி சர்மாமலை மலை

Pooparikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

ஆண் : மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
கை வழி வராதோ பைங்கிளி…
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் ஆடி…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

ஆண் : புன்னகை பூவை வீசி என்னை பூமியில் சாய்தாயே…
மண் மடி சேரும் முன்னே என்னை உன் மடி சேர்தாயே…

பெண் : என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாளாச்சு…
கண்ணிமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு…

ஆண் : யார் யார்க்கு யாரோ யார் சொல்வாரோ…
பெண் : செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ…

ஆண் : கனவில் நினைக்கவில்லை…
கால்கள் நடக்கும் முல்லை…
எனக்கு கிடைக்கும் என நான்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

பெண் : காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்கிரதே…
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்கிரதே…

ஆண் : வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீயேறு…
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு…

பெண் : நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்…
ஆண் : நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்தாதோ ஊர்தான்…

பெண் : எனக்கு எனக்கு என்று…
இருக்கும் அழகு மொத்தம்…
உனக்கு உனக்கு இனி மேல்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
ஆண் : அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டி…

பெண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நீ பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…


Notes : Pooparikka Song Lyrics in Tamil. This Song from Malai Malai (2009). Song Lyrics penned by Vaali. பூப்பறிக்க சொல்லி பாடல் வரிகள்.