othaiyadi-pathayila-song-lyrics

ஒத்தையடி பாதையில

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அனிருத் ரவிசந்தர்திபு நின்னன் தாமஸ்கனா

Othaiyadi Pathayila Song Lyrics in Tamil


ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…

ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது…
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது…
சக்கர ஆல சொக்குது ஆள…
மாலை மாத்த மாமன் வரட்டுமா…

BGM

ஆண் : கண்மணியே…
ச த நி ச…
த நி ச ம க ம க ச…
த நி ச க க ச…
த ப க ச க க…
ச நி த நி ச…

ஆண் : வழியில பூத்த சாமந்தி நீயே…
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே…

ஆண் : அடியே அடியே பூங்கொடியே…
கவலை மறக்கும் தாய் மடியே…
அழகே அழகே பெண் அழகே…
தரையில் நடக்கும் பேரழகே…

ஆண் : நிழலாட்டம் பின்னால…
நான் ஓடி வந்தேனே…
ஒரு வாட்டி என்ன பாரேன்மா…

ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…

குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…

குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…

குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…

ஆண் : பலமுறை நீயும் பாக்காம போனா…
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்…
உசுர உனக்கே நேந்து விட்டேன்…
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்…

ஆண் : உயிரே உயிரே என்னுயிரே…
உலகம் நீதான் வா உயிரே…
மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி…
வதைக்காத கண்ணே கண்மணியே…

ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்… ஹே…

ஆண் : நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்…
காட்டு செண்பகமே…
சங்கதி பேசும் கண்களும் கூசும்…
காதல் சந்தனமே…

ஆண் : பறவை போல பறந்து போக…
கூட சேர்ந்து நீயும் வருவியா…
கண்மணியே…
வா… கொஞ்சிடவே…

BGM

குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…


Notes : Othaiyadi Pathayila Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஒத்தையடி பாதையில பாடல் வரிகள்.