பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அருண்ராஜா காமராஜ் | அனிருத் ரவிசந்தர் | திபு நின்னன் தாமஸ் | கனா |
Othaiyadi Pathayila Song Lyrics in Tamil
ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…
ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது…
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது…
சக்கர ஆல சொக்குது ஆள…
மாலை மாத்த மாமன் வரட்டுமா…
—BGM—
ஆண் : கண்மணியே…
ச த நி ச…
த நி ச ம க ம க ச…
த நி ச க க ச…
த ப க ச க க…
ச நி த நி ச…
ஆண் : வழியில பூத்த சாமந்தி நீயே…
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே…
ஆண் : அடியே அடியே பூங்கொடியே…
கவலை மறக்கும் தாய் மடியே…
அழகே அழகே பெண் அழகே…
தரையில் நடக்கும் பேரழகே…
ஆண் : நிழலாட்டம் பின்னால…
நான் ஓடி வந்தேனே…
ஒரு வாட்டி என்ன பாரேன்மா…
ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்…
குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…
குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…
குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…
ஆண் : பலமுறை நீயும் பாக்காம போனா…
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்…
உசுர உனக்கே நேந்து விட்டேன்…
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்…
ஆண் : உயிரே உயிரே என்னுயிரே…
உலகம் நீதான் வா உயிரே…
மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி…
வதைக்காத கண்ணே கண்மணியே…
ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்…
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்… ஹே…
ஆண் : நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்…
காட்டு செண்பகமே…
சங்கதி பேசும் கண்களும் கூசும்…
காதல் சந்தனமே…
ஆண் : பறவை போல பறந்து போக…
கூட சேர்ந்து நீயும் வருவியா…
கண்மணியே…
வா… கொஞ்சிடவே…
—BGM—
குழு (ஆண்கள்) : தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தும் தரே ரோ…
தும் தரே தும் தரே…
Notes : Othaiyadi Pathayila Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஒத்தையடி பாதையில பாடல் வரிகள்.