ஒரு மாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலி & ஷில்பா ராவ்யுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Oru Maalai Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…

பெண் : வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு…
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு…

ஆண் : இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று…
எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே…

ஆண் : கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்…
சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க…

BGM

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…

BGM

பெண் : தினம் உனை பார்க்கும்போது…
இடையினில் தோன்றும் அந்த…
ஊடலாம் அன்பே ஐய்யோ அது அழகானது…

ஆண் : ஓ… தனிமையில் நீயும் நானும்…
கண்களாலே பேசும்போது…
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது…

பெண் : அச்சமா நானமா அன்பிலே கொல்வதா…
உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலயே…

ஆண் : ஹேய்… எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…
எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

BGM

ஆண் : எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

BGM

ஆண் : ஓ… மழை வரும் நேரம் முன்பு…
தரை வரும் காற்றைப் போல…
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே ஜில்லென்று நீ…

பெண் : தூவும் மழை நின்ற பின்பு…
தூரல் தரும் மரங்கள் போல…
நினைவுகள் தந்தே செல்வாய் என்றென்றும் நீ…

ஆண் : ஓ… கண்களா கன்னமா பார்வையா வார்த்தையா…
உன்னிடம் பிடித்தது எதுவோ தெரியலயே…

பெண் : எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…
எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

BGM

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…


Notes : Oru Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Na Muthukumar. ஒரு மாலை நேரம் பாடல் வரிகள்.