nilave-vaan-nilave-song-lyrics-in-tamil

நிலவே வான் நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Nilave Vaan Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்று பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும்…
கண்ணா என் கண்ணா…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்…
பாலகன் வருவான் தேனோட…
ஆண்டாள் நெஞ்சில் தேனோட…
அழகர் வந்தாரே நீராட…

BGM

பெண் : வானமழை இல்ல என்றால்…
வைகை நதி ஏது…
வைகை நதி இல்லையென்றால்…
சோலை மலர் ஏது…

பெண் : கண்களை மூடி கொண்டால்…
வெளிச்சம் இருக்காது…
தீ நடுவில் நீயே நின்றால்…
தீர்வு கிடைக்காது…

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்…
உலகில் விடிவேது…
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்…
உயிர்கள் கிடையாது…

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்…
என்ன செய்வது…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…

பெண் : கடலுக்கு சொந்தமென்று…
கரை இருக்கு பாரு…
கன்னிமகள் சொந்தம் கொள்ள…
உன்னயின்றி யாரு…

பெண் : இன்னொரு தாயாயை நானும் மாறி…
உன்னை தாங்கிடுவேன்…
உன்னிழலாக வாழ்ந்திடகோடி…
ஜென்மம் வாங்கிடுவேன்…

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமா…
மண்ணில் வாழ்கிறேன்…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும்…
கண்ணா என் கண்ணா…

BGM


Notes : Nilave Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. நிலவே வான் நிலவே பாடல் வரிகள்.