பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையகம்பன் | சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | மாயி |
Nilave Vaan Nilave Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…
பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்று பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…
பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும்…
கண்ணா என் கண்ணா…
பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
—BGM—
குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்…
பாலகன் வருவான் தேனோட…
ஆண்டாள் நெஞ்சில் தேனோட…
அழகர் வந்தாரே நீராட…
—BGM—
பெண் : வானமழை இல்ல என்றால்…
வைகை நதி ஏது…
வைகை நதி இல்லையென்றால்…
சோலை மலர் ஏது…
பெண் : கண்களை மூடி கொண்டால்…
வெளிச்சம் இருக்காது…
தீ நடுவில் நீயே நின்றால்…
தீர்வு கிடைக்காது…
பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்…
உலகில் விடிவேது…
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்…
உயிர்கள் கிடையாது…
பெண் : உடலை தள்ளி உயிர் போனால்…
என்ன செய்வது…
பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
—BGM—
பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…
பெண் : கடலுக்கு சொந்தமென்று…
கரை இருக்கு பாரு…
கன்னிமகள் சொந்தம் கொள்ள…
உன்னயின்றி யாரு…
பெண் : இன்னொரு தாயாயை நானும் மாறி…
உன்னை தாங்கிடுவேன்…
உன்னிழலாக வாழ்ந்திடகோடி…
ஜென்மம் வாங்கிடுவேன்…
பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமா…
மண்ணில் வாழ்கிறேன்…
பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்கை என்று கூறு…
பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும்…
கண்ணா என் கண்ணா…
—BGM—
Notes : Nilave Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. நிலவே வான் நிலவே பாடல் வரிகள்.