nee-singam-dhan-song-lyrics-in-tamil

நீ சிங்கம்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்பத்து தல

Nee Singam Dhan Song Lyrics in Tamil


ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…

BGM

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

BGM

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்…
தேர் யார் சொந்தம் ஆனாலும் என்ன சொல்…
மழைக்காற்று மான்குட்டிபோலே…
சுயமின்றி வாழ்வான் மண்மேலே…

ஆண் : உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம்…
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்…

BGM

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

BGM

ஆண் : உறவோ யார் என நீயும் கேட்கலாம்…
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்…
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்…
காலங்கள் பேனாலும் பேசும்…

ஆண் : அது யாரென்ற முடிவு…
இங்கு ஏரோடும் இல்லை…
அது நீயென்று நினைத்தால்…
நீ இறைவன் கைப்பிள்ளை…

ஆண் : புகழ் வந்தாலும் அது கூட கடன்தான் இன்று…
அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன்…
நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும்…
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…


Notes : Nee Singam Dhan Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Vivek. நீ சிங்கம்தான் பாடல் வரிகள்.