manjal-poosum-song-lyrics-in-tamil

மஞ்சள் பூசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & தேவன்இளையராஜாபிரண்ட்ஸ்

Manjal Poosum Song Lyrics in Tamil


BGM

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

பெண் : மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது…
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது…
காதல் வருக வருக…
இவள் நாணம் ஒழிக ஒழிக…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

BGM

ஆண் : கோலம் போட…
வாசல் உள்ளது…
எந்தன் வீடோ…
வாசல் அற்றது…

பெண் : ஹோ… உந்தன் உள்ளம்…
கோயில் போன்றது…
அதனால்தானே…
நான் தீபம் தந்தது…

ஆண் : கண்கள் காணும் தூரத்தில்…
வாழும் வாழ்க்கை போதும்…

பெண் : பாரம் கொண்ட மேகங்கள்…
நீரால் மண்ணை தீண்டும்…

ஆண் : உந்தன் காதல் ஒரு வழி…
திரும்பி செல்லு கண்மணி…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

BGM

பெண் : தென்றல் வந்து…
ஜன்னல் திறந்தது…
ஜன்னலின் வழியே…
காதல் நுழைந்தது…

ஆண் : ஹோ… காதல் நுழைய…
காற்று நின்றது…
ஜன்னல் கதவை…
மூடி சென்றது…

பெண் : மூடும் கண்கள் எப்போதும்…
காற்றை காண்பதில்லை

ஆண் : கனவில் தோன்றும் வண்ணங்கள்…
உண்மை ஆவதில்லை…

பெண் : திரும்ப வேண்டும் என்வழி…
சொல்லும் சொல்லே நல்வழி…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

பெண் : மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது…
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது…
காதல் வருக வருக…
இவள் நாணம் ஒழிக ஒழிக…

பெண் : மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…


Notes : Manjal Poosum Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. மஞ்சள் பூசும் பாடல் வரிகள்.