malargaley-malargaley-song-lyrics-love-birds

மலா்களே மலா்களே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்லவ் பேர்ட்ஸ்

Malargaley Malargaley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

பெண் : மேகம் திறந்து கொண்டு…
மண்ணில் இறங்கி வந்து…
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா…

ஆண் : மார்பில் ஒளிந்து கொண்டால்…
மாறன் அம்பு வரும்…
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா…

பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும்…
பள்ளி அறையா அறையா…
மலா் சூடும் வயதில் என்னை…
மறந்து போவதுதான் முறையா…

ஆண் : நினைக்காத நேரமில்லை…
காதல் ரதியே ரதியே…
உன் பேரை சொன்னால் போதும்…
நின்று வழி விடும் காதல் நதியே…

பெண் : என் சுவாசம் உன் மூச்சில்…
உன் வார்த்தை என் பேச்சில்…

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்…
என் வாழ்வே வா…

ஆண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

ஆண் : பூவில் நாவிருந்தால்…
காற்று வாய் திறந்தால்…
காதல் காதல் என்று பேசும்…

பெண் : நிலா தமிழ் அறிந்தால்…
அலை மொழி அறிந்தால்…
நம் மேல் கவி எழுதி வீசும்…

ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே…
வண்ண நிலவே நிலவே…
வானோடு நீலம் போலே…
இளைந்து கொண்டது இந்த உறவே…

பெண் : உறங்காத நேரம் கூட…
உந்தன் கனவே கனவே…
ஊனோடு உயிரை போல…
உறைந்து போனதுதான் உறவே…

ஆண் : மறக்காது உன் ராகம்…
மரிக்காது என் தேகம்…

பெண் : உனக்காக உயிர் வாழ்வேன்…
வா என் வாழ்வே வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…

பெண் : விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…

ஆண் : கண்ணோடும் நீதான் வா…

—BGM—


Notes : Malargaley Malargaley Song Lyrics in Tamil. This Song from Love Birds (1996). Song Lyrics penned by Vairamuthu. மலா்களே மலா்களே பாடல் வரிகள்.