malare-mounama-song-lyrics

மலரே மௌனமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்கர்ணா

Malare Mounama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

BGM

ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ…
ஹான்…

பெண் : மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ… ஓ…

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…

பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…

ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே…

பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே…

ஆண் : விரல்கள் தொடவா…

பெண் : விருந்தை பெறவா…

ஆண் : மார்போடு கண்கள் மூடவா…

ஆண் : மலரே… மௌனமா…

பெண் : மலர்கள்… பேசுமா…

BGM

பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்…

ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்…

பெண் : காற்றே… என்னைக் கில்லாதிரு…

ஆண் : பூவே… என்னைத் தள்ளாதிரு…

பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு…

ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு…

பெண் : உறவே… உறவே…

ஆண் : உயிரின் உயிரே…

பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே…

ஆண் : மலரே… மௌனமா…
மௌனமே… வேதமா…

பெண் : மலர்கள்… பேசுமா…
பேசினால் ஓயுமா… அன்பே…

ஆண் : மலரே…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : மௌனமா…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : மௌனமே…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : வேதமா…

பெண் : ஆ… ஆ…


Notes : Malare Mounama Song lyrics in Tamil. This Song from Karnaa (1995). Song Lyrics penned by Vairamuthu. மலரே மௌனமா பாடல் வரிகள்.