கண்ணன் வந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகிஇளையராஜாரெட்டை வால் குருவி

Kannan Vanthu Song Lyrics in Tamil


பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…

BGM

பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே…
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே…

பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே…
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே…

பெண் : காதலென்னும்… ஓஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே…
ஆசைக் குயில் கொஞ்சுதம்மா…

பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி…
மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி…
சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…

BGM

பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்…
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்…

பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே…
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே…

பெண் : மாலை நிலா… ஆஆ… மாலை நிலா பூத்ததம்மா…
மௌன மொழி சொல்லுதம்மா…

பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்…
வண்டு பேசும் தென்றல் வீசும்…
கண்ணன் பாட கண்கள் மூட…
கன்னங்கள் சிவந்ததோ…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…


Notes : Kannan Vanthu Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Na Kamarasan. கண்ணன் வந்து பாடல் வரிகள்.