kalavani-song-lyrics-in-tamil-kodiveeran

களவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னா & சௌந்தர்யா பாலா நந்தகுமார்என்.ஆர். ரகுநந்தன்கொடிவீரன்

Kalavani Song Lyrics in Tamil


BGM

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

பெண் : மந்தையில ஆடாக…
முன்ன இருந்தேன்…
நான் மந்திரிச்ச ஆடாக…
இப்ப கவுந்தேன்…

ஆண் : இது மந்திரமா தந்திரமா…
சுந்தரியே சொல்லு சொல்லு…

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

BGM

ஆண் : புள்ளி வச்ச கோலம் வரும்…
என்று இருந்தேனே…
கோலம் நீயும் புள்ளி வச்சு…
தள்ளி போறாயே…

பெண் : ஆடி வந்தா காத்து வரும்…
என்று அறிவேனே…
காத்தா நீயும் ஆடி போக…
கண்ணு வச்சாயே…

ஆண் : முன்னால நீ வந்தாலே…
குத்து விளக்கு…
கீழ் வந்துடுதே தன்னாலே…
மீசை முறுக்கு…

பெண் : உன்ன கண்டதுமே…
சக்கரமா சுத்திடுதே…
நெஞ்சு நெஞ்சு…

ஆண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
விததானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

BGM

ஆண் : கூறு கத்தி ஊது பத்தி…
போல உருமாறி…
போனதென்ன நீயும் என்ன…
கண்டா பின்னாலே…

பெண் : பூமி பந்து கூட பந்து போல…
திசை மாரி…
போவதென்ன இப்ப நீயும்…
சொன்ன சொல்லாலே…

ஆண் : பக்கத்துல நீயும் வந்தா…
பத்தும் நெருப்பு…
ஏ… பத்த மட பாய் வாங்க…
சொல்லி அனுப்பு…

பெண் : காண கச்சிதமா கொல்லுறியே…
வெல்லுறியே என்ன என்ன…

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

பெண் : மந்தையில ஆடாக…
முன்ன இருந்தேன்…
நான் மந்திரிச்ச ஆடாக…
இப்ப கவுந்தேன்…

ஆண் : இது மந்திரமா தந்திரமா…
சுந்தரியே சொல்லு சொல்லு…

BGM


Notes : Kalavani Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Yugabharathi. களவாணி பாடல் வரிகள்.