kadhal-mattum-purivathillai-song-lyrics

காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.