கடல் நான்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன், சுசான் டி மெல்லோ & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Kadal Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM

பெண் : உன்னை பார்த்த முதல் தடவை…
என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்…
உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி…
நான் இறந்துவிட்டேன்…

பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல்…
வைத்தால் நான் உயிர்ப்பேன்…
என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்…
நான் மறுபடி மாித்திடுவேன்…

BGM

பெண் : தலைவா உன் தலைக்கினி மேல்…
ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்…
மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி…
மெல் இசைப் படிக்கும்…

பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை…
உன் மீது விரிக்கும்…
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல்…
நொடியினில் விலகிடுமே…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே இல்லை…
சுடர் நான்தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM


Notes : Kadal Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Vaali. கடல் நான்தான் பாடல் வரிகள்.