காற்றில் வரும் கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபவதாரிணி, ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம் & ஹரிஹரன்இளையராஜாஒரு நாள் ஒரு கனவு

Kaatril Varum Geethame Song Lyrics in Tamil


பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : அவன் வாய் குழலில் அழகாக… ஆஆ… ஆஆ…
அமுதம் ததும்பும் இசையாக…
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…
பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…

பெண் : வருந்தும் உயிர்க்கு… ஆஆ ஆஆ…
குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை…
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்…
இசையின் பயனே இறைவன்தானே…

குழு : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

BGM

பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்…
ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்…

பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்…
ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்…

குழு : திறந்த கதவு என்றும் மூடாது…
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது…
இது போல் இல்லம் எது சொல்லு தோழி…

ஆண் : ப ம ரி க ரி க ரி க நி த த நி…
குழு : ப ம ரி க ரி க ரி க நி த த நி…

ஆண் & பெண் : நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச…
நி நி ச நி நி ச சா சா நி…
நி சா நி தா நி நி நி தா…
ச நி தா ம தா தா தா நி…
ம மா தா க க ம தா சா நி தா ம க ரி…

ஆண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
குழு : அவன் வாய் குழலில் அழகாக…
ஆண் : அமுதம் ததும்பும் இசையாக…
குழு : மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…


Notes : Kaatril Varum Geethame Song Lyrics in Tamil. This Song from Oru Naal Oru Kanavu (2005). Song Lyrics penned by Vaali. காற்றில் வரும் கீதமே பாடல் வரிகள்.