என்னவளே என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன் & திலா லக்ஷ்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : அடி காலையிலே உன் புகை படம் பார்த்து…
வேலைக்கு போக தோணல பாப்பு…
கேளடி இந்த யாசகன் பாட்டு…
உள்ளதில்லே என்னை பூட்டு…

ஆண் : உப்பங்கற்றே மீண்டும் என் மேல் வீசு…
குழு : என் மேல் வீசு…
ஆண் : காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு…
குழு : காதல் பேசு…

ஆண் : நெற்றியில் நான் வைத்தேன் குங்கும பொட்டு…
குழு : குங்கும பொட்டு…
ஆண் : சொல் பெண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு…
குழு : என்னை விட்டு…

ஆண் : உன் போல் பெண்ண யார் என்ன சொல்லு…
இதயத்தை நீ வந்து கேளு…
காத்திருக்கே நேரம் இல்லை வந்து சேரு…
கொள்ளுதடி நினைவுகள்…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

BGM

ஆண் : பெண்ணே நம் காதல் கைகூடும் நேரம் வந்தால்…
விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்…

பெண் : நானே என்றால்…
ஆண் : மனம் வானம் செல்லும்…
பெண் : சென்ற பின்னால்…
ஆண் : மழை சாரல் தூவும்…

பெண் : ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்…
எதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்…

ஆண் : மனம் தேடும் உன்னை…
பெண் : இன்று தந்தேன் என்னை…
ஆண் : நீங்காதென்னை…
பெண் : இல்லை இல்லை…

ஆண் : என்னவளே எந்தன் மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

BGM


Notes : Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil. This Song from Album Song (2010). Song Lyrics penned by Dhilip Varman. என்னவளே என்னை பாடல் வரிகள்.