Category Archives: அயோத்தி

sethupathi-naattukulle-song-lyrics-in-tamil

சேதுபதி நாட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கவிமுனிமதிச்சியம் பாலாஎன்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Sethupathi Naattukulle Song Lyrics in Tamil


ஆண் : கருவ மர காடு…
இது இராமேஸ்வரம் ஊரு…
உப்பு காத்து வீசும்…
இது உண்மைக் கதை பாரு…

BGM

ஆண் : சேதுபதி நாட்டுக்குள்ள…
புறந்த செல்ல பிள்ள…
சேதுபதி நாட்டுக்குள்ள…
புறந்த செல்ல பிள்ள…

ஆண் : வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே…
வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே…
விளஞ்ச நெல்லுமணி பொன்னு ரத்தினமே
ராசா கதைய பாடிவாரேன் தங்க ரத்தினமே

BGM

ஆண் : சொந்தமுன்னு யாரும் இல்ல…
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல…
சொந்தமுன்னு யாரும் இல்ல…
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல…

ஆண் : ஒத்தையில நிக்கிறானே தங்க ரத்தினமே…
ஒத்தையில நிக்கிறானே தங்க ரத்தினமே…
வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல பொன்னு ரத்தினமே…
அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க தங்க ரத்தினமே…

BGM

ஆண் : குணத்துல தங்கக்கட்டி…
காசு இல்லா கல்லாப்பெட்டி…
டமுக்கு …ஓஹோய்…
குணத்துல தங்கக்கட்டி…
காசு இல்லா கல்லாப்பெட்டி…

ஆண் : கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே…
கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே…
கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே…
ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே…

BGM

ஆண் : கற்கண்டு கண்ணழகு…
மஞ்ச பனங்கிழங்கு…

ஆண் : யப்பா யாருப்பா அவ…

ஆண் : தேனூறும் நெஞ்சுக்குள்ள…
தேவதையா வந்த புள்ள…

ஆண் : ஓ… அப்படியா அப்புறம்…

ஆண் : ராச வருவாருன்னு… ஆஆ…
ராச வருவாருன்னு தங்க ரத்தினமே…
ராசாத்தி காத்து கிடக்கா பொன்னு ரத்தினமே…
அவதான் ராப்பகலா காத்து இருக்கா தங்க ரத்தினமே…
போடுர்ரா…

ஆண் : ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
தானனே தனானா… தானனே தனானா…


Notes : Sethupathi Naattukulle Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Kavimuni. சேதுபதி நாட்டுக்குள்ள பாடல் வரிகள்.


காற்றோடு பட்டம் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாரதிபிரதீப் குமார்என்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Kaatrodu Pattam Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த காற்றோடு பட்டம் போல…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

ஆண் : கண்ணால் காண்பது…
இங்கு பொய்யாய் மாறுமா…
எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து…
ஒரு தெய்வம் போச்சு இன்று…
நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…
இந்த மண் மேல இப்போது நான்தான் சாட்சியா…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

BGM

ஆண் : பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல…
உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல…

ஆண் : தன்னந்தனி படகுபோல…
தத்தளிக்கும் வாழ்க்கை போல…
தண்டனைகள் ஏதும் இல்ல…
இந்த மண்ணுல…

ஆண் : நீரிலே பூத்தாலும் பூக்களின் வாசங்கள்…
தண்ணியிடம் சேர்வதில்லையே…
என்ன விதியோ…

ஆண் : அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே…
கண்ணிலே ஈரம் சேருதே…
கல்லிலே பூவும் பூக்குதே…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

ஆண் : கண்ணால் காண்பது…
இங்கு பொய்யாய் மாறுமா…
எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து…
ஒரு தெய்வம் போச்சு இன்று…
நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…
இந்த மண் மேல இப்போது நான்தான் சாட்சியா…

BGM


Notes : Kaatrodu Pattam Pola Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Sarathi. காற்றோடு பட்டம் போல பாடல் வரிகள்.


ஆராரோ ஆரிராரரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாரதிசாய் விக்னேஷ்என்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Araro Ariraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…

ஆண் : புன்னகையின் வாசமின்றி…
இன்று வரை பூமி மேலே…
நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே…

ஆண் : துன்பமும் இன்பமும்…
கற்றுத் தரும் காலமே…
நம்பினால் யாவும் மாறுமே…
நம்பு மனமே…

ஆண் : உன்னையும் என்னையும்…
ஒன்றிணைக்கும் வாழ்விலே…
அன்புதான் பாலமாகுமே…
அன்புதான் பாலமாகுமே…

ஆண் : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராரோ…
இன்று யார்யாரோ செய்த அன்பால்…
நெஞ்சம் பூத்ததோ…

ஆண் : எல்லா நாளுமே…
விதை நெல்லாய் ஆகுமே…
அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே…

ஆண் : சிறு வெள்ளைத்தாள் மீது…
பல வண்ணம் சேரும் போது…
அங்கேதான் உண்டாகும் தன்னால் மாற்றமே…
இந்த நம்பிக்கை ஒன்றேதான் நம்மை தேற்றுமே…

BGM


Notes : Araro Ariraaro Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Sarathi. ஆராரோ ஆரிராரரோ பாடல் வரிகள்.


திருட்டு பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா. வரதன்மதிச்சியம் பாலாஎன்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Thiruttu Payale Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

BGM

ஆண் : ஏட்டம்மா போலேதான் அழகா இருப்பாளே…
உங்கள போல என் மாமா மொரைப்பார்…
லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே…
தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா…

ஆண் : அவ சுண்டு விரல் தொட்டதுக்கே…
சில்லு சில்லா தெரிச்சேன்…
அவ ரெண்டு கையும் பட்டதுமே…
என்னையே மறந்தேன்…

ஆண் : நான் எத்தனையோ…
கை வாசம் காட்டுகிறேன்…
அவ நெஞ்சுக்குள்ள மட்டும்தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : விற விற விறகாக…
நெனப்புல எரிஞ்சா…
வெத நெல்லு மணி போல…
உசுருல கலந்தா…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

BGM


Notes : Thiruttu Payale Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by La Varadhan. திருட்டு பயலே பாடல் வரிகள்.