பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கவிமுனி | மதிச்சியம் பாலா | என்.ஆர். ரகுநந்தன் | அயோத்தி |
Sethupathi Naattukulle Song Lyrics in Tamil
ஆண் : கருவ மர காடு…
இது இராமேஸ்வரம் ஊரு…
உப்பு காத்து வீசும்…
இது உண்மைக் கதை பாரு…
—BGM—
ஆண் : சேதுபதி நாட்டுக்குள்ள…
புறந்த செல்ல பிள்ள…
சேதுபதி நாட்டுக்குள்ள…
புறந்த செல்ல பிள்ள…
ஆண் : வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே…
வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே…
விளஞ்ச நெல்லுமணி பொன்னு ரத்தினமே
ராசா கதைய பாடிவாரேன் தங்க ரத்தினமே
—BGM—
ஆண் : சொந்தமுன்னு யாரும் இல்ல…
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல…
சொந்தமுன்னு யாரும் இல்ல…
சொல்லிக்கொள்ள பேரும் இல்ல…
ஆண் : ஒத்தையில நிக்கிறானே தங்க ரத்தினமே…
ஒத்தையில நிக்கிறானே தங்க ரத்தினமே…
வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல பொன்னு ரத்தினமே…
அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க தங்க ரத்தினமே…
—BGM—
ஆண் : குணத்துல தங்கக்கட்டி…
காசு இல்லா கல்லாப்பெட்டி…
டமுக்கு …ஓஹோய்…
குணத்துல தங்கக்கட்டி…
காசு இல்லா கல்லாப்பெட்டி…
ஆண் : கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே…
கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே…
கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே…
ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே…
—BGM—
ஆண் : கற்கண்டு கண்ணழகு…
மஞ்ச பனங்கிழங்கு…
ஆண் : யப்பா யாருப்பா அவ…
ஆண் : தேனூறும் நெஞ்சுக்குள்ள…
தேவதையா வந்த புள்ள…
ஆண் : ஓ… அப்படியா அப்புறம்…
ஆண் : ராச வருவாருன்னு… ஆஆ…
ராச வருவாருன்னு தங்க ரத்தினமே…
ராசாத்தி காத்து கிடக்கா பொன்னு ரத்தினமே…
அவதான் ராப்பகலா காத்து இருக்கா தங்க ரத்தினமே…
போடுர்ரா…
ஆண் : ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
ஏ… தந்தின தந்தின தானே தன்னானா…
தானனே தனானா… தானனே தனானா…
Notes : Sethupathi Naattukulle Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Kavimuni. சேதுபதி நாட்டுக்குள்ள பாடல் வரிகள்.