Category Archives: நிசப்தம்

நிசப்தம்

naan-unarvodu-song-lyrics-nishabdham

நான் உணர்வோடு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்சின்மயிகோபி சுந்தர்நிசப்தம்

Naan Unarvodu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…

பெண் : உறவு இல்லாத…
உரிமை கொள்ளாத…
இதுவே உலகின் முதல் மொழி…

பெண் : புது வித ஏக்கம்…
தனிமை துவக்கம்…
மீண்டும் துரத்தும் என் விதி…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…

—BGM—

பெண் : தோழமை தந்து தனிமை போக்கினாய்…
வாழ்வின் அர்த்தம் மனத்தில் ஊட்டினாய்…
சிறை கொண்ட எந்தன் பெண்மை…
சுகமாக மாற்றினாயே…
வரம் என்று உன்னை நினைத்தேன் மறைந்தாயே…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

—BGM—

பெண் : மறுஜென்மம் கேட்பேன் நட்பு கிடைக்குமா…
மறுபடி உன்னை காண ஆகுமா…
அங்கும் இங்கும் எங்கும் கண்டேன்…
உந்தன் பிம்பம் நினைவின் ஜூவாலை…
கண்ணீருக்குள் மூழ்கி தவித்தேன் ஓர் அபலை…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்…
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகிறேன்…
என் சோகம் என் மூச்சில் அலசுகிறேன்…
உன் சுவாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்…

பெண் : உறவு இல்லாத…
உரிமை கொள்ளாத…
இதுவே உலகின் முதல் மொழி…

பெண் : புது வித ஏக்கம்…
தனிமை துவக்கம்…
மீண்டும் துரத்தும் என் விதி…

பெண் & குழு (ஆண்கள்) : பௌர்ணமி தேயும் வானில்…
இரவின் நிசப்தம்…
வெண் பனி மூடும் பூவில்…
காற்றின் நிசப்தம்…
மௌனங்கள் பேசும் கண்கள்…
உலகின் நிசப்தம்…
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்…

—BGM—


Notes : Naan Unarvodu Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. நான் உணர்வோடு பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்ஆலப் ராஜுகோபி சுந்தர்நிசப்தம்

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழல்லாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : செக் திஸ் அவுட்…

—BGM—

ஆண் : நீயே… நீயே…நீயே…

—BGM—

ஆண் : வரங்களை தருகிறாய்…
சைகையால் என் உயிரே…
கரங்களை நான் தாங்கிட…
உன் தோழனாய் நேசம்…

ஆண் : உன் சிரிப்பே பௌர்ணமி அழகு…
உன் வியப்பே பிரபஞ்ச அழகு…
உன் ரசனையின் ரசிகன் நானே…
நீ பேரின்ப அழகு…

ஆண் : உலகம் வியக்கும் மொழியே…
மௌனம் நீயே அரசியே…
காதலியே சம்மதம் சொல்வாயா…
கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை…

ஆண் : உயிர் துணையாய் வருகிறேன் ஏற்ப்பாயா…
உன்னுடன் உன்னுடன் இனி என்னை…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : தனிமையே கொடுமையாய்…
கழிந்ததே நாள் அன்றே…
இனிமையே நீ வசந்தமாய்…
வந்ததே உன்னால்…

ஆண் : உன் மழலை ஏக்கம் ரசித்தேன்…
உன் மந்திர புன்னகை ரசித்தேன்…
உன் இதயம் திறக்கும் சாவி…
நான் என்னை ரசித்தேன்…

ஆண் : யுகங்கள் கடந்தும் கூட…
வாழ வேண்டும் உன்னுடன்…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே நீயே நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. நீயே நீயே பாடல் வரிகள்.


ஏன் பெண் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்விஜய் யேசுதாஸ்கோபி சுந்தர்நிசப்தம்

Yaen Pen Ellam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த…

குழு (ஆண்கள்) : வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…

—BGM—

ஆண் : காதலே தெய்வீகம் என்போம்…
காதலி உயிர் வரம் என்போம்…
இதயத்தை முழுவதும் கொடுப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : காதலை வியாபாரம் என்றாய்…
காதலன் ஏமாளி என்றாய்…
பெண் போக்கை கண்டு துடிப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மாயைகள் ஆடும் மண் மீது…
துரோகத்தின் வடிவம் உன் மீது…
கலவிகள் நிறைந்த உன் கூடு…
பலர்களின் நிழல்கள் உன் மீது…

ஆண் : மலர்வனம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மழிர்குணம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : துணிந்திடும் இவன் கரம்…
எகிறி சிதறிடும் முகிரு…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே…
நான் கண்டதே…
துரோகமே…
பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த வாழ்…

குழு (ஆண்கள்) : வாழ்…


Notes : Yaen Pen Ellam Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. ஏன் பெண் எல்லாம் பாடல் வரிகள்.


புது உணர்வே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்கார்த்திக் & ஹரினிகோபி சுந்தர்நிசப்தம்

Pudhu Unarve Song Lyrics in Tamil


பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…
எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…
அதில் நீ இசை என்று நான் ஒளி என்று…
நீயே சொன்னாய்…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

பெண் : அழகான ஒர் தருணம்…
இது எந்தன் நாட்களிலே…
நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே…
என் உள்ளே நான் கண்ட…
முதல் பிம்பம் உன் ஸ்பரிசம்…
உணர்ந்தேனே உயிர் மாற்றம்…

பெண் : நான் தேடும் உறவே…
நானும் இனிதே…
அன்பால் என்னை அனைத்தாயே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

ஆண் : வரமாக நீ கிடைத்தால்…
ஸ்வரமாக நான் பொழிவேன்…
தவமான என் தேடல் நீயே உயிரே…
உன்னை காணும் நாள் முழுதும்…
கூடுதே ஆயுள் பலம்…
என் உயிரில் நீ சுவாசம்…

ஆண் : உன்னோடு இங்கு நான் காணும் உலகே…
வாழ்வினிலே பரவசமே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே…

பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…

ஆண் : இதயம் உன்னை ரசிக்கிறதே…

பெண் : எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…

ஆண் : அதில் நீ ஸ்வரம் என்று நான் லயம் என்று…
வரம் நீ தந்தாய்…

ஆண் & பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—


Notes : Pudhu Unarve Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. புது உணர்வே பாடல் வரிகள்.