Category Archives: செக்கச்சிவந்த வானம்

Bhoomi Bhoomi Song Lyrics in Tamil

பூமி பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசக்திஸ்ரீ கோபாலன்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Bhoomi Bhoomi Song Lyrics in Tamil


BGM

பெண் : முதல் யாதோ… முடிவெதுவோ…
முடிவில்லா வானம்…
முடிவதுமுண்டோ… முடியாதென்றோ…
உடலை போலே உயிரும்…
அய்யோ அழிவதுமுண்டோ…

பெண் : உடலின்று பாண்டம்… உடைந்துவிடும்…
கதறும் மனமே… கவலுற வேண்டாம்…
இவைகள் உயிரும் பொழுதில்…
மரம் அழிவதுமில்லை…
அஃறிணை போலே… அன்றாடம் வாழ்ந்திடு…
உலகே நிழையில்லையே…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…

பெண் : இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா… இதயமே…
இதயம் தாங்குமா…

பெண் : இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…
இதயம் தாங்குமா…

பெண் : தாங்குமா… தாங்குமா… தாங்குமா…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…

பெண் : பாவி நெஞ்சே…
பத்த வச்ச பஞ்சே…

BGM

பெண் : பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே…
வாழ்வதை விடவும்… வலியே கொடிது…
வீழ்வதை விடவும்… பிரிவே கொடிது…

பெண் : கருவறை எல்லாம் முதலும் அல்ல…
முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல…
கண்ணீர் வருது உண்மை சொல்ல…
பாழும் மனது கேட்குதுமில்ல…
நீ எங்கே… நீ எங்கே…
நாளைக்கு நானும் அங்கே…

பெண் : ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம்…
ஆழி ஆழி கத்தும் சத்தம்…
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்…

பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா…
கரைக்கு சேதி வந்து சேருமா…
கரைக்கு சேதி வந்து சேருமா…
கரைக்கு சேதி வந்து சேருமா…


Notes : Bhoomi Bhoomi Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. பூமி பூமி பாடல் வரிகள்.


மழை குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Mazhai Kuruvi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீல மழை சாரல்…
தென்றல் நெசவு நடத்தும் இடம்…

ஆண் : நீல மழை சாரல்…
வானம் குனிவதிலும்…
மண்ணை தொடுவதிலும்…
காதல் அறிந்திருந்தேன்…

ஆண் : கானம் குறைந்துவரும்…
மௌன திருவெளியில்…
ஒரு ஞானம் வளர்த்துருந்தேன்…

ஆண் : இதயம் எரித்திருந்தேன்…
நான் இயற்கையில் திளைத்திருந்தேன்…

ஆண் : சிட்டு குருவி ஒன்று…
சினேக பார்வை கொண்டு…
வட்ட பாறையின் மேல்…
என்னை வா வா என்றது…

ஆண் : கிச்சு கிச் என்றது…
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது…

ஆண் : கிச்சு கிச் என்றது…
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது…

ஆண் : ஒற்றை சிறு குருவி…
நடத்தும் ஓரங்க நாடகத்தில்…
சற்றே திளைத்திருந்தேன்…

ஆண் : கிச்சு கிச் என்றது…
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது…

ஆண் : ஒரு நாள் கனவில்…
இது பேரற்ற பேர் உறவோ…
யார் வரவோ…

ஆண் : நீ கண் தொட்டு கடந்திடும் காற்றோ…
இல்லை கனவில் நான் கேட்க்கும் பாட்டோ…
இது உறவோ… இல்லை பரிவோ…

ஆண் : நீல மழை சாரல்…
னனன… னனன னா…

ஆண் : அழகை அசைத்தபடி பறந்து…
ஆகாயம் கொத்தியதே…
உலகை உதறி விட்டு சற்றே…
உயரே பறந்ததுவே…

ஆண் : கிச்சு கிச் என்றது…
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது…

ஆண் : கிச்சு கிச் என்றது…
கிட்ட வா என்றது…
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது…

ஆண் : முகிலில் சர சர சரவென்று கூட…
இடி வந்து பட பட படவென்று வீழ…
மழை வந்து சட சட சடவென்று சேர…
அடை மழை காட்டுக்கு குடயில்லை மூட…

ஆண் : வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன…
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன…

ஆண் : சிட்டு சிறுகுருவி பரந்த திசையும் தெரியவில்லை…
விட்டு பிரிந்துவிட்டேன்…
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்…

ஆண் : விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்…
உயிர் நனைந்தேன் நனைந்தேன்…
அந்த சிறு குருவி இப்போது…
அலைந்து துயரப்படுமோ… துயரப்படுமோ…

ஆண் : இந்த மழை சுமந்து…
அதன் ரெக்கை வலித்திடுமோ… வலித்திடுமோ…

ஆண் : காற்றில் அந்நேரம்…
கதையே வேறு கதை…
கூட்டை மறந்துவிட்டு…
குருவி கும்மியடித்து கான்…

ஆண் : சொட்டும் மழை சிந்தும்…
அந்த சுகத்தில் நனையாமல்…
என்னை எட்டி போனவனை…
எண்ணி எண்ணி அழுதது கான்…
அழுதது அழுதது கான்…

ஆண் : காற்றில் அந்நேரம்…
கதையே வேறு கதை…
கூட்டை மறந்துவிட்டு…
குருவி கும்மியடித்து கான்…

ஆண் : சொட்டும் மழை சிந்தும்…
அந்த சுகத்தில் நனையாமல்…
என்னை எட்டு போனவனை…
எண்ணி எண்ணி அழுதது கான்…
அழுதது கான்…

BGM


Notes : Mazhai Kuruvi Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. மழை குருவி பாடல் வரிகள்.


செவந்து போச்சு நெஞ்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனிதா சாரதி, அர்ஜுன் சாண்டி & சத்யபிரகாஷ்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு…
தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
செவந்து போச்சு நெஞ்சு…
சொல் சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல்…

—BGM—

பெண் : தீமை என்பது…
ஆமை போல் நுழைவது…
புத்தியை கொல்வது…
போதை அது…

பெண் : ஹே… வன்முறையில்… ஜம் ஜம் ஜம்…
வலிமையெல்லாம்… ஜிம் ஜிம் ஜிம்…
ஓ… வாங்குவதும் கொடுப்பதுவும்… தோம் தோம் தோம்…

பெண் : கொழுத்திருக்கு கோவம்…
பழித்தவரை லாபம்…
ஓ… கொள்ளைகளே கொள்கை என்றால்…
கம் கம் கம்…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு…
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு…

பெண் : தடாங்கு தட தட தடியடி தானே…
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு…
ரகதிமி தக தித்தித்தோம்…
ஹே… செய்வோம் செய்வோம் செய்வோம்…

பெண் : ஹே… செவந்து போச்சு நெஞ்சு…
செவந்து போச்சு நெஞ்சு…

பெண் : புத்திய மாத்தி பொழைக்க சொன்னா…
கத்திய மாத்தி காவு வாங்கியே…
செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : தப்பு தப்பா தப்புக செஞ்சு…
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு…
பெண் : செவந்து போச்சு நெஞ்சு…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல்…

பெண் : அட நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…
நானா அட நானா…
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா…

பெண் : நானா அட நானா…
அட சொன்னதும் நானா…
செஞ்சதும் நானா…

ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…
சொல் சொல் சொல் சொல் சொல்…


Notes : Sevandhu Pochu Nenju Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. செவந்து போச்சு நெஞ்சு பாடல் வரிகள்.


கள்ள களவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசக்திஸ்ரீ கோபாலன் & லேடி காஷ்ஏ.ஆர்.ரகுமான்செக்கச்சிவந்த வானம்

Kalla Kalavaani Song Lyrics in Tamil


பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

BGM

பெண் : நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நானா ந ந ந ந…

பெண் : நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நீ நீ நீ நீ நீ களவாணி…
நானா ந ந ந ந…

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

பெண் : அழகிய மாறா வழிவிடு…
அழகிய மாறா அடித்தொடு…
அழகிய மாறா வழிபடு…
அழகிய மாறா மடிதொடு… ஏ யா… ஏ யா…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
ஹே… கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள களவாணி…

பெண் : திறந்த கண்ணிலே…
இமையை திருடும்…
செல்ல களவாணி…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள களவாணி…
கள்ள கள்ள களவாணி…

பெண் : கள்ள களவாணி…
கள்ள களவாணி…
ஹே… கள்ள கள்ள கள்ள…
கள்ள கள்ள களவாணி…

BGM

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…

பெண் : அழகிய மாறா வழிவிடு…
அழகிய மாறா அடித்தொடு…
அழகிய மாறா வழிபடு…
அழகிய மாறா மடிதொடு…

BGM

பெண் : சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து…
வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது…
நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை…
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா…

பெண் : பிடி பிடி பிடி என தொரத்துற…
நான் விடு விடு விடுவென பறக்குறேன்…
இரு இரு இருவென இருக்கிறேன்…
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்…
வழுக்குறேன்…

பெண் : நீ வந்து சென்றனை…
எனை கண்டு சென்றனை…
உயிர் வென்று சென்றனை…


Notes : Kalla Kalavaani Song Lyrics in Tamil. This Song from Chekka Chivantha Vaanam (2018). Song Lyrics penned by Vairamuthu. கள்ள களவாணி பாடல் வரிகள்.