Category Archives: கிடாரி

கிடாரி – Kidaari (2016)

வெட்டருவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிடி. வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Vettaruva Veecharuva Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM

ஆண் : யாராரோ காடு பாத்தாக…
சாமி பூதம் எல்லாம்…
கிடையாடு போட்ட பாதையில்…
நீயும் நானும் போறோம்…

BGM

ஆண் : ஊருக்குள் பல வேஷம்தான்…
ஒரு நேரம் வன வாசம்தான்…
சூதாட்டம் இங்கு ஆடாம…
சூரியனும் அட முளைக்காதா…

ஆண் : எளிது விடும் மூச்சில்…
வலியது உலை காச்சும்…
உண்மையில் அரிசியில…
அட எவனுக்கும் பேர் இல்ல…

BGM

ஆண் : வெட்டருவா வீச்சருவா…
போற இடம் வெட்டவெளி…
எட்டு திக்கும் கள்ளி செடி…
பதுங்குதடா ரெட்ட புலி…

ஆண் : வாழச்சாறு கூட்டம்…
வழி சொல்லும் போடா…
உடம்புல பாஞ்சா…
உயிர் போகும் தாண்டா…

BGM


Notes : Vettaruva Veecharuva Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. வெட்டருவா பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ள நின்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிசஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil


BGM

பெண் : மீசை முடி வாங்கியாந்து…
மூக்குத்தியா போட போறேன்…
வாச படி தாண்டி போயி வாழப்போறேன்…
வாழப்போறேன்…

பெண் : சட்டம் பல போலவந்து…
சட்டுனுதான் கைய நீட்ட…
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏது…

பெண் : துள்ளுக்கெடா போல நானும் நாளும்…
துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன்தானோ…

பெண் : நா ஊர்வழிய மறந்துப்புட்டேன்…
உன் மடிசாய…
வா உன் வழிய திறந்துப்புட்டேன்…
கொடிகாய…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ள நின்னுகிட்டு…
கொட்டடிச்சு வாரானே…
மஞ்சனத்தி பூவ போல…
மனன்கொத்தி போறானே…

பெண் : உறங்கி நாளாச்சு…
உடம்பு நூலாச்சு…
உசுரே மருகாதே திருட வருவானே…

BGM


Notes : Nenjukkulla Ninnu Kittu Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Ekadesi. நெஞ்சுக்குள்ள நின்னு பாடல் வரிகள்.


வண்டியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோணி தாசன் & ஏகாதேசிஅந்தோனி தாசன் & சஞ்சனா கல்மஞ்சேதர்புகா சிவாகிடாரி

Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil


ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த வண்டி நெல்ல ஊற வைக்க…
வண்டி நெல்ல ஊற வைக்க வைகை…
ஆத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்…

BGM

ஆண் : குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
குண்டானில நெல்லு வரும்…
அம்மாவுக்கு குண்டானில நெல்லு வரும்…

BGM

ஆண் : அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க…
குண்டான் நெல்ல ஊற வைக்க…
கொள்ளிடத்து தண்ணி வரும்…
அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்…

ஆண் : ஹேய் பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
பொட்டியில நெல்லு வரும்…
அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்…

BGM

பெண் : விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு…
போதும் போதுமே நா வாழ…
விடிய மறந்திடு ராத்திரியே…
வேற எதுவுமே வேணாம்…

பெண் : உருவம் பார்த்தே உசுரு போதே…
என்ன மாயந்தான் நீ செஞ்சே…

பெண் : யாத்தே தாங்கல தூதா காட்டுல…
போதை ஏத்துதே மீசை…
தீபம் ஊமையா போக சாபந்தான்…
நானும் கூடதான் ஆச…

BGM

ஆண் : வண்டியில நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும்…
வண்டியில நெல்லு வரும்…

ஆண் : வண்டி நெல்ல ஊற வைக்க…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும்…
வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்…


Notes : Vandiyile Nellu Varum Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Anthony Daasan, Ekadesi. வண்டியில பாடல் வரிகள்.


தலகாலு புரியலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்அனிதா கே & வேல்முருகன்தர்புகா சிவாகிடாரி

Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil


குழு : என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க…
என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க…
வந்தேன் எதிர்பாத்து வந்தேனே…
நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

பெண் : வெள்ளாட்டு மணியை போல…
நெஞ்சோரம் பேசி போறே…
வெங்காட்டு கோரை போல…
காய வைக்கிறியே…

{ பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை… } * (2)

BGM

பெண் : மனச மனசால அலச நெனச்சேனே…
உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன்…
உசுர உசுராலே உரச நெனச்சேனே…
உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன்…

பெண் : ஊடு பாயும் விரல்கள்…
குத்தீட்டி தானுங்க…
இன்னும் என்ன சொல்ல…
பத்தாட்டி கேளுங்க…

BGM

பெண் : தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…

BGM

ஆண் : கோபம் காட்டாம பயத்தை தருவானே…
இவன் போற போக்கை பாத்து…
அட ஊரே நிக்குது வேர்த்து…

ஆண் : பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம்…
இவன் முடிவை சொல்ல யாரும்…
முடியாதே எப்போதும்…

ஆண் : பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே…
பார்வை பேசும் போதே பயம் கூடுதே…

{ ஆண் & பெண் : கிடாரியே உன் போல…
ஊருக்குள் யாரும் இல்லை…
கிடாரியே உன்னால…
யாருக்கும் தூக்கம் இல்லை } * (2)


Notes : Thalakaalu Puriyalaiyae Song Lyrics in Tamil. This Song from Kidaari (2016). Song Lyrics penned by Mohanrajan. தலகாலு புரியலையே பாடல் வரிகள்.