Category Archives: மாப்ள சிங்கம்

வந்தாரு வந்தாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெயமூர்த்திஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : ஊர தோள் மேல தாங்கும் ஆள் போல…
வாழ்ந்து வாராரே ரகளையில…
ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல…
கூட்டி கொள்வாரே எதிரிகள…

ஆண் : காதலர கண்டா கடுகா வெடிப்பாரு…
அவமானம் காதல் என்று அடியோட பிரிப்பாரு…
சாதி தவறில்ல அத காக்க நினைப்பாரு…
எதிராளி யாரும் இல்ல இருந்தாலும் ஜெயிப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
அம்மா அப்பா தெய்வமுன்னு…
அட்வைஸ் கொடுப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு…
காட்டு தீ போல வளந்தவரு…
போட்டி போடாம வேல பாப்பாரு…
ஆட்டம் போடாத அலை இவரு…

ஆண் : வேதனைய சொன்னா அது தீர துடிப்பாரு…
விவகாரம் யாரும் செஞ்சா வெறி ஏற கொடுப்பாரு…
ஏழையின்னு வந்தா துணையாக இருப்பாரு…
பணம் காச பாத்திடாம பசியாற கொடுப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
சொக்க வைக்கும் அன்புலதான்…
சொந்தம் வளப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

BGM


Notes : Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. வந்தாரு வந்தாரு பாடல் வரிகள்.


ஒருவாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Oruvaatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : மீன பாத்த கொக்காக…
நீ கொத்தி போற சொல்லாம…
பொட்ட காடு என நீதான்…
செஞ்சதென்ன வெள்ளாம…

ஆண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம…
ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம…

ஆண் : போற பாதை போகாம…
வேற ஏதும் தோணாம…
பாக்குறேனே உன்ன நானும்…
வச்ச கண்ணு வாங்காம…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : வேலை ஏதும் செய்யாம…
நான் நிக்குறேனே வீணாக…
மூளை கெட்ட ஆள போல…
சொக்குறேனே லூசாக…

ஆண் : பூவான ஆண் நானும்…
வெம்புறேனே காயாக…
யாரோடும் பேசாம…
ஒன்டுறேனே தீவாக…

ஆண் : சூரகாத்து நீயாக…
சோளப்பொரியும் நானாக…
என்ன நீயும் சுத்தி வார…
ஆள கொள்ளும் பேயாக…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…


Notes : Oruvaatti Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. ஒருவாட்டி பாடல் வரிகள்.


எதுவுமே தோணலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhuvumae Thonnale Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

ஆண் : மனசுல பூக்கள…
அவ நட்டா போற போக்குல…
பரவுர காத்துல…
என்ன பட்ட போட்டா மூச்சுல…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவ போகிற வழி போகல…
அவ வீதியில் குடியேறல…
இருந்தாலுமே அவ ஞாபகம் என நீங்கள…

ஆண் : அவ மேல நான் குறியாகல…
அவ போல நான் திமிர் ஆகல…
முடிபோடுறா என கூந்தலா மனம் தாங்கல…

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்…
கொன்னுடுதே அவ வாசன ஆள…
கட்டிட தாலியும் சேலையும் வாங்க…
சொல்லிடுறா முறைமாமனப்போல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பார்வை மூலையில…
மெதுவா மெதுவா சரிஞ்சேனனே போதையிலே…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவளால நான் தல சீவல…
அவ வீட்டுல உறவாடல…
அநியாயமா அவ பேருல பழி போடல…

ஆண் : பெருசாக நான் தடுமாறல…
புதுசாக நான் புகழ் பாடல…
இரு காலுமே அவளாலதான் நடமாடல…

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து…
வட்டமும் போட்டது வாலிப மூள…
சக்கரையா அவ பேசிட கேட்டு…
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பேசி போகையிலே…
மெதுவா மெதுவா மசிஞ்சேனே காதலில…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…


Notes : Edhuvumae Thonnale Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுவுமே தோணலே பாடல் வரிகள்.


Kaara Karuuna Song Lyrics in Tamil

கார கருண இடுப்பழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்பனா & எம். எல். ஆர். கார்த்திகேயன்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Kaara Karuuna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…

ஆண் : நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்தா நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

BGM

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள…
மாடாகி போறேனே மொத்ததில…

பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால…
சூடாகி போகுது வெக்கத்துல…

ஆண் : பொழுது சாயும் வரையில்…
நீ புதையல் போல தெரிவ…

பெண் : ஏ… பொழுது சாஞ்ச பிறகு…
நீ அதையும் தேடி வருவ…

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ…
என முழுசா திருடி தின்னுடுவ…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

BGM

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள…
நோகாம நான் தாரேன் பத்து புள்ள…

பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல…
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள…

ஆண் : எதையும் தாங்கும் இதயம்…
உன் அழக பார்த்தா சரியும்…

பெண் : என் உறுதியான முடிவும்…
நீ உரசி போனா முறியும்…

ஆண் : எரியும் விளக்கு அணையும்…
புது வெளிச்சம் இனிமேதான் தெரியும்…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…


Notes : Kaara Karuuna Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. கார கருண இடுப்பழகே பாடல் வரிகள்.


எதுக்கு மச்சான் காதலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன் & ஆலப் ராஜுஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhukku Machan Song Lyrics in Tamil


ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

BGM

ஆண் : பொழுதும் பொண்ண சுத்தி…
திரிஞ்சா உன்ன பத்தி…
உலகம் என்ன சொல்லும்…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : பொதுவா பொண்ண பத்தி…
தவறா சொல்லும் புத்தி…
இருக்கு உங்கிட்ட…
வாய மூடி போயேடா…

ஆண் : மன்னாதி மன்னனெல்லாம்…
மண்ணா போனான் பொண்ணாலே…
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே…

ஆண் : அம்மாவ விட்டுபுட்டா…
ஒன்னும் இல்ல மண் மேல…
சும்மா நீ ஒவர் சீனு போடாதே…

ஆண் : பெண்ணை நாடாதே…
பின்பு வாடாதே…
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே…

ஆண் : பெண்ணை நீங்காதே…
பின்பு ஏங்காதே…
கண்ணதாசன் சொன்னாரே…

ஆண் : பெண்ணாலே ரோட்டில் நீ…
நிக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : தனனனா தனனா தனனா தன்னனனா…
தனனனா தனனா தனனா தன்னனா…
தன்னனனனா தன தன்னனனனா…
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா…

BGM

ஆண் : முதலில் கண்ணசைப்பா…
முடிவில் கையசைப்பா…
இதுதான் காதல் இங்கே…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : அழகா கை கொடுப்பா…
அழுதா கண் தொடப்பா…
அவளால் நானும் இங்கே…
சூப்பர் மேனா ஆவேன்டா…

ஆண் : லைலாவால் மஜ்னு இங்கே…
பட்ட பாடு போதாதா…
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே…

ஆண் : லைலாக்கள் இல்லையென்றால்…
இந்த பூமி சுத்தாதே…
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே…

ஆண் : பல்ல காட்டாதே…
பல்பு வாங்காதே…
என்று சொல்லுறேன் கேளு மச்சானே…

ஆண் : அன்பு ஒயாதே…
குத்தம் ஆகாதே…
சொல்லி காதல் செய்வேனே…

ஆண் : பெண்ணாலே ஒப்பாரி…
வைக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM


Notes : Edhukku Machan Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுக்கு மச்சான் காதலு பாடல் வரிகள்.