ஆண் : வேலை இல்லா பட்டதாாி… தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி… வேற மாறி…
ஆண் : வேலை இல்லா வேலை இல்லா பட்டதாாி… பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி… வேற மாறி…
ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்… காலமெல்லாம் மாறட்டும்… தோளோடு தோள் சேரடா…
ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்… வேகம் எல்லை மீறட்டும்… முன்னோக்கி நீ ஓடடா…
ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க… விஐபி நாளைய இந்தியா தாங்க… விஐபி புாியாத சாித்திரம் நாங்க… விஐபி ஆமா திமிருதான் போங்க…
ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க… விஐபி நாளைய இந்தியா தாங்க… விஐபி புாியாத சாித்திரம் நாங்க… விஐபி ஆமா திமிருதான் போங்க…
—BGM—
ஆண் : விஐபி விஐபி விஐபி விஐபி…
—BGM—
ஆண் : தடை அதை உடை… புது சாித்திரம் படை… நாளை நமதே…
ஆண் : வலி அதை ஒழி… புது வழி பிறந்திடும்… மாற்றம் உறுதி…
ஆண் : தடை அதை உடை… புது சாித்திரம் படை… நாளை நமதே…
ஆண் : வலி அதை ஒழி… புது வழி பிறந்திடும்… மாற்றம் உறுதி…
ஆண் : நூறாக படை நூறாக… தொட்ட இடமெல்லாம் தூளாக… நேராக வழி நேராக… வெல்லலாம் தாறுமாறாக…
ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்… காலமெல்லாம் மாறட்டும்… தோளோடு தோள் சேரடா…
ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்… வேகம் எல்லை மீறட்டும்… முன்னோக்கி நீ ஓடடா…
ஆண் : வேலை இல்லா பட்டதாாி… தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
ஆண் : வேலை இல்லா… வேலை இல்லா… பட்டதாாி… பட்டதாாி… தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி… வேற மாறி…
ஆண் : டீ கடை ராஜா நாங்க… நாளைய இந்தியா தாங்க… புாியாத சாித்திரம் நாங்க… ஆமா திமிருதான் போங்க…
ஆண் : டீ கடை ராஜா நாங்க… நாளைய இந்தியா தாங்க… புாியாத சாித்திரம் நாங்க… ஆமா திமிருதான் போங்க…
ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க… விஐபி நாளைய இந்தியா தாங்க… விஐபி புாியாத சாித்திரம் நாங்க… விஐபி ஆமா திமிருதான் போங்க…
Notes : Velai Illa Pattadhaari Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. வேலை இல்லா பட்டதாாிபாடல் வரிகள்.
ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு…
ஆண் : சுட்ட வட போச்சுடா… வாட் எ கருவாட்… பட்டம் கிழிஞ்சி போச்சுடா… வாட் எ கருவாட்…
ஆண் : என் கட்டம் அழிஞ்சி போச்சுடா… வாட் எ கருவாட்… ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா… வாட் எ கருவாட்…
ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா… வாட் எ வாட் எ வாட் எ கர்… வாட் எ வாட் எ வாட் எ கர்… வாட் எ வாட் எ வாட் எ கர்… வாட் எ வாட் எ வாட் எ கர்…
ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
—BGM—
ஆண் : போதும்பா ஆப் பண்ணிக்கலாமா… இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு…
—BGM—
ஆண் : பிரதர் கால்ம் டவுன்… ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே… அதையாவது சொல்லுங்க… மை கருத்து வாட் இஸ் ஐ எம் சேயிங்…
—BGM—
ஆண் : காக்கா கருப்பு பேட்டா செருப்பு… ஷார்ப்பா இருடா புரியாது… மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும்… இதுதான் வாழ்க்க மாறாது…
ஆண் : லவ் கிடைச்சா… வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க… லவ் போச்சா விட்டுடுடா…
ஆண் : லக்கு அடிச்சா… அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க… லக்கு போச்சா தள்ளிக்கடா…
ஆண் : பெருமாளே… ஓ பெருமாளே உன்ன நம்பிதானே… கலங்காம இருக்கேன்பா… வழி தேடி சுத்துறேனே நானு… உன் பார்வை என் மேல… அட திரும்பவே திரும்பல…
ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு…
ஆண் : வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்… வாட் எ கருவாடு… வாட் எ கருவாட்…
ஆண் : சுட்ட வட வட வட வட… சுட்ட வட வட வட வட… சுட்ட வட போச்சுடா… வாட் எ கருவாட்… என் பட்டம் கிழிஞ்சி போச்சுடா… வாட் எ கருவாட்… என் கட்டம் அழிஞ்சி போச்சுடா… வாட் எ கருவாட்… ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா… வாட் எ கருவாட்…
ஆண் : நான் கருத்து சொல்ல போறேன்டா… ஆணியே புடுங்க வேண்டாம்…
ஆண் : ஓகே…
Notes : What A Karavaad Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. வாட் எ கருவாட்பாடல் வரிகள்.
ஆண் : தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு… நீ வந்ததாலே என் சோகம் போச்சு… பெரும்மூச்சு விட்டேன் சூடான மூச்சு… உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு… மெது மெதுவா நீ பேசும் போது… சுகமா சுகமா நான் கேட்குறேன்…
ஆண் : இது சார காத்து… என் பக்கம் பாத்து… இதமாக ஆனாலும் ஒரு சாத்து சாத்து…
ஆண் : போ இன்று நீயாக… வா நாளை நாமாக… உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே… ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே… லல லலா…
—BGM—
ஆண் : உள்ள… வெள்ள… நெஞ்சு… ஹரே ரா ரா ரா ரே…
Notes : Po Indru Neeyaga Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. போ இன்று நீயாகபாடல் வரிகள்.
ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா… தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன… கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…
ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே… என்ன தனியே தவிக்க விட்டாயே… இன்று நீ பாடும் பாட்டுக்கு… நான் தூங்க வேண்டும்… நான் பாடும் பாட்டுக்கு… தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்…
ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா…
—BGM—
ஆண் : நான் தூங்கும் முன்னே… நீ தூங்கி போனாய்… தாயே என்மேல் உனக்கென்ன கோபம்… கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே… கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்… ஐயோ ஏன் இந்த சாபம்… எல்லாம் என்றோ நான் செய்த பாவம்…
ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா… விளக்கின் துணையின்றி இருளானதே… உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா… தனிமை நிலையானதே…
ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா…
—BGM—
பெண் : நான் போன பின்னும்… நீ வாழ வேண்டும்… எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு… வானெங்கும் வண்ணம்… பூவெல்லாம் வாசம்… நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு…
பெண் : நீ என் பெருமையின் எல்லை… உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை… ஊரும் பெரிதில்லை களங்காதே என் கண்ணே… உலகம் விளையாட உன் கண்முன்னே… காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும்… மீண்டும் நான் உன் பிள்ளை…
ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா…
பெண் : எங்க போனாலும் நானும் வருவேன்… கண்ணாடி பாரு நானும் தெரிவேன்…
ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…
பெண் : கண்ணே நீயும் என் உயிர்தானே…
ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு… நான் தூங்க வேணும்…
பெண் : நான் பாடும் தாலாட்டு… நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்…
—BGM—
Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடல் வரிகள்.