Category Archives: திருமணம் என்னும் நிக்காஹ்

Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிவிஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி & ஆர்.கணேஷ்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

பெண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

ஆண் : சிறு சிட்டிகை பாசம்…
பெரும் கடலாய் மாற…
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர…

BGM

பெண் : மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண…
எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண…

ஆண் : நீ ராதை இனம்…
சொல்லாமல் சொன்னாயே…

பெண் : செங்கோதை மணம்…
உன் பேச்சில் தந்தாயே…
உன்னாலே யோசிக்கிறேன்…

ஆண் : உன் விரலை பிடித்து…
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : உயிா் எதையோ தேடும்…
மணம் அதையே நாடும்…
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்…

BGM

ஆண் : எது எதற்கோ பொய்கள்…
எதிா் எதிராய் மெய்கள்…
எது எதுவாய் ஆகும்…
விடை கடந்தே போகும்…

பெண் : கண்ணாடி முனை போல்…
எண்ணங்கள் கூறாய்…

ஆண் : முன் இல்லாதது போல்…
எல்லாமே வேறாய்…
உன்னாலே பூாிக்கிறேன்…

பெண் : உன் சிாிப்பு சரத்தில் மகிழ…
மரத்தின் பூ தைக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட…
பெண் : இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

ஆண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…


Notes : Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. கண்ணுக்குள் பொத்திவைப்பேன் பாடல் வரிகள்.


சில்லென்ற சில்லென்ற

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதி & முன்னா ஷௌகத் அலிசுந்தர் நாராயண ராவ், கௌஷிகி சக்ரபர்த்தி, முன்னா ஷௌகத் அலி & ஜிப்ரான்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Chillendra Chillendra Song Lyrics in Tamil


BGM

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

BGM

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
மெஹெந்தி வரைந்த வானிலே…
தேடி அலைந்தேனே…

பெண் : ஹமாரே திலோங்கா ஹே கெஹனா…
ஆண் : நேசத்தின் சாரல்கள் தூவ தூவ…

பெண் : தேறி பியாரி அதாயே தேரா பான்க்…
பன்கியா பாத் ஹே வல்லா…

ஆண் : வானில் உதிர்ந்த இறகொன்று காற்றின் கண்ணங்களில்…
கவிதை எழுதியதே…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
தேடி அலைந்தேனே… ஓஓஓ…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

BGM

பெண் : கர்தே சே துனியா…
சுற்றிடும் உலகம் சுழலும் ஓசை…
காதில் கேட்குமா…

ஆண் : மௌனத்தின் வெளியில் ஓங்கார ஒலியும்…
ஆமினும் கேட்குமே…

பெண் : உன் மூச்சு நின்றாலும் உன்னைத்தான் நீங்காத…
சொந்தம் எது…

ஆண் : கண்மூடி போனாலும் உன்னோடு சாய்கின்ற…
நிழல்தானது…

பெண் : என்னைப்போல் பெண்ணொன்று அச்சாக இன்னொன்று…
கண்டேனே நானின்று யாரென்று சொல்…

ஆண் : தாயா… உன் சேயா…

பெண் : நேசத்தை சொல்ல வார்த்தை வசப்படுமா…

ஆண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…

பெண் : மெஹெந்தி வரைந்த வானிலே…
பாடி பறந்தேனே…

BGM

பெண் : இருண்ட வானம் விண்மீன்கள் கூட்டம்…
வெண்ணிலா என்ன…

ஆண் : ஏழை ஒருவன் கந்தல் குடைபோல்…
தொலைந்த என் மணம்…

பெண் : மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளுர்ச்சியின்…
சலனம்தான் எது…

ஆண் : சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூமழை…
சாரலே அது…

பெண் : எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக…
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்…

ஆண் : பாசமா… நேசமா…

பெண் : மேஹபூபு மேரா ஹோகாத்து கபு சச்சுனா…
வாழ்வே உன்னுடன் என்னுடன் இணைந்திட வா…

ஆண் : இனியெல்லாம் நீதான் நீயே நான்தான்…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…

பெண் : சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
சிறகை விரித்தேனே…
பாடி பறந்தேனே…

குழு : யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…
யா மேரே மௌலாஹ் ஷுக்று ஹே தேரா…


Notes : Chillendra Chillendra Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Kadhal Mathi, Munna Shaoukat Ali. சில்லென்ற சில்லென்ற பாடல் வரிகள்.


யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

BGM

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

BGM

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.


என்தாரா என்தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஷதாப் ஃபரிடி & சின்மயிஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Enthaaraa Enthaaraa Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…

ஆண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

ஆண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

BGM

பெண் : உன்தாரா உன்தாரா…
நானே உன்தாரா…
என் வானம் பூத்ததே சீரா…

பெண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் வீரா…
என் பாா்வை ஆனதே கூரா…

பெண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே…

BGM

ஆண் : ஏனோ இன்று ஏனோ…
நான் உந்தன் நானோ…
நீயோ இல்லை நானோ…
நாம் என்னும் நாமோ…

பெண் : தூண்டிலா… நீ ஊஞ்சலா…

ஆண் : தூரலா… நீ காணலா…

பெண் : ப்ரத்யோக மௌனம்…
நீ கொண்டு வந்தாய்…
என் வாா்த்தை ஆனதே…
இல்லாத ஊாில் இல்லாத போில்…

ஆண் : நம் காதல் வாழுமே…
ஹோய்… நம் காதல் வாழுமே…

BGM

பெண் : உன் அசைவினில் என் திசைகளை…
பட படவென தந்தாய்…
மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்…

பெண் : கண் இமைகளில் என் இரவினை…
கத கதப்புடன் தந்தாய்…
கண் அவிழ்கையில்…
வீண் நிலவொளி தந்தாய்…

பெண் : பிரம்மாண்ட காலம்…
நீ தந்து சென்றாய்…
என் நாட்கள் தீா்ந்ததே…

பெண் : உன் காதல் சூட்டில்…
என் காதல் பூக்கும்…
நம் தேடல் தீருமே…

BGM

ஆண் : என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…

ஆண் : கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…

பெண் : தண்ணீரை கூசிக்கொண்டு…
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்…
எதிரே என்னோடு காதல் வந்து…
என்ன சொல்ல…

ஆண் : வெட்கங்கள் பேசுதே…

BGM


Notes : Enthaaraa Enthaaraa Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Karthik Netha. என்தாரா என்தாரா பாடல் வரிகள்.