Category Archives: அம்பிகாபதி

Kalaarasiga Song Lyrics in Tamil

கலாரசிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்வேதா மோகன் & சரண்யா ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Kalaarasiga Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹா ஆ ஹோய் ஒய் ஒய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹா ஆ கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
குழு : ஹோய் கலாரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
குழு : ஹோய் கலாரசிகா…

பெண் : ஹா ஆஆ… ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா… ஹா ஆஆ… கலாரசிகா…

பெண் : சாகசகாரா ஒரு கைகுட்டையை தந்து…
சேலையை திருடும் சதிகாரா…
காசியில் வந்து சில பாவங்கள் செய்து…
புண்ணியம் தேடும் பலிகாரா…

பெண் : பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை…
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை…

பெண் : காற்றினை பிடித்து கயிறை திரிக்கும்…
காசி கலாரசிகா… ஹோய்…
காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா…

பெண் : பொல்லாத காசி கலாரசிகா…
வாராய் காதல் கலாரசிகா…
கண் பாராய் காதல் கலாரசிகா…
கண் பாராய் காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா ஹோய்…
ஹோய் காதல் கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலா ரசிகா…
குழு : ஹோய் கலா ரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலா ரசிகா…
ஹோய் கலா ரசிகா…

BGM

பெண் : மங்கையின் மனதை திருடும் கண்ணன்…
ஹேய்… மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்…

பெண் : பெண்களின் கண்களில்…
மண்களை தூவும் கலா ரசிகா…
ஓ… உண்மை என்னிடம் சொல்…
ஹேய் கலா ரசிகா…
ஆஆ ஆஆ… கலா ரசிகா…
ஹோய் கலா ரசிகா…

பெண் : ஆசை கொண்ட மனமே…
பெரும் கங்கையை உன்னிரு கைகளில்…
அள்ளிட பார்கின்றாய்…

பெண் : வீசும் மின்னல் ஒளியை…
உன் பைஜாமாவின் பைக்குல்…
ஒலித்திட பார்கின்றாய்…

பெண் : வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா…
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா…
கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய்…
காசி கலாரசிகா… ஹோய்…
காதல் கலாரசிகா…
காதல் கலாரசிகா…

பெண் : பொல்லாத காசி கலாரசிகா…
ஹோய் ஹோய்… காதல் கலாரசிகா…
பொல்லாத காசி கலாரசிகா…
ஹோய் ஹோய்… காதல் கலாரசிகா…
காசி கலாரசிகா…
பொல்லாத கலாரசிகா…

பெண் : மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

பெண் : கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…

குழு : கலாரசிகா ஹோய் கலாரசிகா…
கலாரசிகா ஹோய் கலரசிகா…


Notes : Kalaarasiga Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. கலாரசிகா பாடல் வரிகள்.


உன்னால் உன்னால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரா, ஹரிசரண் & பூஜாஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Unnaal Unnaal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… என் வானம் விடிவது உன்னாலே…
என் வாசல் திறப்பது உன்னாலே…
என் வீதி நிறைவது உன்னாலே…

ஆண் : என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…

ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்…
கண்மணி பாசம் பேசும்…
காசியில் வீசிய வாசனை எல்லாம்…
காதலி உன் குழல் வாசம்…

ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்…
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்…
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால்…
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்…
நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்…
கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே…
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம்… தோம்…
சொல் இன்றி மெளனம் கொண்டோம்…

பெண் : துன்பம் கண்டோம்…
ஏன் காதல் சிந்தித்தோம்… தோம்…
ஏன் வந்தாய் நீயாக…
பஞ்சோடு தீயாக…

ஆண் : உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்…
அதில் காயம் புன்னகை உன்னால்…
என் உரிமை குரலும் உன்னால்…
என் உயிரும் உன்னால்…

ஆண் : கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி… ஓ…
கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…

ஆண் : நீ அமுத மழையா…
அமில மழையா…
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா…

BGM

ஆண் : எனது வலி அறிய…
உனது இதயம் குடு…
ஹேய்… வளர்பிறை அழகினை…
ஒரு முறை தொட விடு…
என் பேர் சொல்லும் பேரன்பே வா…

ஆண் : உள் அன்பு மறைக்க முடியாது…
உன் போன்ற பெண்ணால்…
உன் பார்வை அருள் செய்ய வேண்டும்…
ஒரே ஒரு கண்ணால்…

ஆண் : என் காதல் வேண்டாம் என்று…
ஓர் வார்த்தை சொன்னால்…
ஏழ் வண்ண வானவில் கூட…
நிறம் மாறும் தன்னால்…

ஆண் : உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்…
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்…

ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்…
கண்மணி பாசம் பேசும்…
காசியில் வீசிய வாசனை எல்லாம்…
காதலி உன் குழல் வாசம்…

ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால்…
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்…
என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால்…
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்…
நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால்…

ஆண் : கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி… ஓ…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி…

ஆண் : நான் தனிமையில் சிரிப்பது உன்னால்…
சில சமயம் அழுவது உன்னால்…
நான் பந்தியில் அமர்வது உன்னால்…
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்…

ஆண் : என் சந்திரன் வருவதும் உன்னால்…
என் ஜனனமும் மரணமும் உன்னால்…
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்…
என் உரை கேட்பதும் கேட்பதும்…

ஆண் : என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்…
என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும்…
அது உன்னால் அது உன்னால் அது உன்னால்…


Notes : Unnaal Unnaal Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. உன்னால் உன்னால் பாடல் வரிகள்.


அம்பிகாபதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Ambikapathy Song Lyrics in Tamil


ஆண் : ஓ… கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அந்த பறவை கரை வந்ததே…
அதிசயமான தேவதையா…

BGM

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதிதான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

BGM

ஆண் : அடி எனக்கு எனக்கு என்று…
துடிக்கும் துடிக்கும் மனம்…
உனக்கு உனக்கு என்றதே…

ஆண் : தினம் தனக்கு தனக்கு என…
தவிக்கும் தவிக்கும் உள்ளம்…
நமக்கு நமக்கு என்று சொல்லுதே…

ஆண் : என்னை கவிஞன் கவிஞன் என்று…
கருதி கிடந்த ஒரு கர்வம்…
அழிந்து விட்டதே…

ஆண் : உன்னை கடக்கும் பொழுது…
கண்ணில் அடிக்கும் அழகு…
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே…

ஆண் : காசி நகர் வீதி பக்கம் வாடி…
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
ஓ… அமராவதியா கேளு…

BGM

ஆண் : பல குழிகள் கடந்து வலி…
நடந்து நடந்து மனம்…
விழியில் விழுந்து விடுமே…

ஆண் : சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு…
கத்தி உனக்கெதற்க்கு…
ஊசி ஒன்று போதுமே…

ஆண் : உன்னை நினைத்து நினைத்து…
விழி நனைத்து நனைத்து…
உடல் இளைத்து இளைத்துவிட்டதே…

ஆண் : உயிர் தெரிக்க தெரிக்க…
உன்னை துரத்தி துரத்தி…
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே…

ஆண் : மண்ணில் வந்தோம்…
இன்னொரு பாதி தேடி…
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதி தான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…


Notes : Ambikapathy Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. அம்பிகாபதி பாடல் வரிகள்.