Category Archives: சகுனி

போட்டது பத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவேல்முருகன்ஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Pottadhu Pathala Song Lyrics in Tamil


BGM

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்தகாரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

BGM

ஆண் : வேணாம் மச்சான் சோறு…
நீ சொல்லு ரெண்டு பீரு…
அட குப்பத்தொட்டி கூட…
நமக்கு பஞ்சு மெத்தடா…

ஆண் : ஹே… குடிகாரன் பேச்சு…
அது விடிஞ்சுபுட்டா போச்சு…
அட செஞ்ச தப்ப மறந்து போகும்…
தெய்வம் நாங்கடா…

ஆண் : நம்ம கவலை எல்லாம் விரட்ட…
நீ மனசு விட்டு பேசு…
நீ பேசலான போட்டதெல்லாம் லாசுதானடா…

ஆண் : அட வானம் பூமி சிறிசு…
இந்த பாரு தாண்டா பெருசு…
அட சிரிக்க மறந்த மனுஷனுக்கு சொர்க்கம் ஏதுடா…

BGM

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

BGM

ஆண் : எனக்குனுதான் பொறந்தா…
அவ ஏன்டா என்ன மறந்தா…
என் நெஞ்சில் கூடு கட்டிபுட்டு பறந்துபுட்டாடா…

ஆண் : அங்கே இந்த மடியா…
அவ வச்சா அதில் வெடிய…
நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறிபுட்டேன்டா…

ஆண் : அட தள்ளாடுது காலு…
என தாங்கி கொள்ள யாரு…
நான் பொலம்புறத கேக்க…
ஒரு கூட்டம் வேணும்டா…

ஆண் : என் எத்தனையோ சோகம்…
அது என்னை கூறு போடும்…
அட என்னனமோ நினைக்குறேன்டா…
வார்த்த வரலடா…

BGM

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…


Notes : Pottadhu Pathala Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Annamalai. போட்டது பத்தல பாடல் வரிகள்.


Vella Bambaram Song Lyrics in Tamil

வெள்ளை பம்பரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபாபா சேஹ்கல் & பிரியா ஹிமேஷ்ஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Vella Bambaram Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…

ஆண் : மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்…
நெளிஞ்சு பாக்கிறேன்…
மிளகா கடிச்சா நாக்காக…

பெண் : உருண்டு நிக்கிறேன்…
பிரண்டு நிக்குறேன்…
அளவா இளைச்ச தேக்காக…

பெண் : என் மாமாவே நீ மயக்காதே…
அட இதுதான் சாக்காக…

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா…
ரங்கு ராட்டின கண்ணாலே…
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்…
வெட்கம் விட்டு வா பின்னாலே…

குழு : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…

BGM

பெண் : கூந்தலை வாரும் போது…
குங்குமம் பூசும் போது…
நீ வரக்கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்…

ஆண் : ஆள்ரெடி காதல் செஞ்ச…
ஆட்களை கூட்டி வந்தேன்…
ஐடியா கேட்டுக் கேட்டு உள்ளம் உசுப்பேறும்…

பெண் : ராத்திரிப் பூரா மாமா…
உன்னை எண்ணித்தான்…
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்…

ஆண் : என்னிடம் சிக்கத்தான் பெத்தான் உங்கப்பன்…
சேவலே காவல் காக்கும் வா… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…

BGM

ஆண் : சேமியா மீசை வச்சேன்…
சேலையில் ஆசை வச்சேன்…
மாமியாரா ஆக உங்க மம்மி ரெடிதானா…

பெண் : கோலத்தில் புள்ளி வச்சேன்…
கோபத்தை தள்ளி வச்சேன்…
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா…

ஆண் : பேமிலி மேனா என்னை மாறவையேண்டி…
பேச்சிலர் வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி…

பெண் : ஹே… ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா…
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா…
ரங்கு ராட்டின கண்ணாலே…
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்…
வெட்கம் விட்டு வா பின்னாலே…

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…

ஆண் : மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்…
நெளிஞ்சு பாக்கிறேன்…
மிளகா கடிச்சா நாக்காக…

பெண் : உருண்டு நிக்கிறேன்…
பிரண்டு நிக்குறேன்…
அளவா இளைச்ச தேக்காக…

பெண் : என் மாமாவே நீ மயக்காதே…
அட இதுதான் சாக்காக…

BGM


Notes : Vella Bambaram Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Viveka. வெள்ளை பம்பரம் பாடல் வரிகள்.


மனசெல்லாம் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Manasellam Mazhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

ஆண் : என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…

ஆண் : என் கண்ணில் வந்து…
நின்று என்னை பறித்தாய்…
என்னாகும் உயிரே உயிரே…

ஆண் : இரவில் வந்தது சந்திரனா…
என் அழகே வந்தது உன் முகம்தான்…
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே…
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா…

பெண் : பகலில் எாிப்பது சூரியனா…
என் அழகே உன் இரு பார்வைகள்தான்…
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்…
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : வானில் போகும் பறவைகளாய்…
நீயும் நானும் பிறந்திடலாம்…
உலகையே மறக்கலாம்…

பெண் : ஹா… வேறு வேறு விண்வெளியில்…
மாறி மாறி பிாிந்திடலாம்…
பறக்கலாம் மிதக்கலாம்…
காற்றாகி கை கோர்த்து போவோமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

பெண் : கனவில் வாழ்வது சாத்தியமா…
என் எதிரே நடப்பது மந்திரமா…
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா…
என் தேகம் எங்கு நீந்தி போகுதோ…

ஆண் : கனவில் வாழ்வது சாத்தியமே…
என் கனவும் பலிப்பது நிச்சயமே…
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே…
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : காதலாகி கரைந்துவிட்டால்…
காலம் நேரம் மறந்திடுமே…
வானிலை மாறுமே…

பெண் : ஏழு வண்ண வானவில்லில்…
நூறு வண்ணம் தோன்றிடுமே…
யாவுமே மாயமே…
வெயிலோடு மழை வந்து தூறுமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

ஆண் : தரையில் விண்மீன் வருவதில்லை…
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை…
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை…
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்…

பெண் : தரையில் விண்மீன் வருவதுண்டு…
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு…
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு…
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே… ஓஓ…

பெண் : மனசெல்லாம் மழையே…

BGM


Notes : Manasellam Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. மனசெல்லாம் மழையே பாடல் வரிகள்.