Category Archives: ஈரம்

ஈரம் – Eeram (2009)

சாரல் ஏன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Saaral En Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது…
தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது…

BGM

ஆண் : கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்…
இல்லாமல் இல்லாமல் சென்றாய்…

BGM

ஆண் : சாரலா தூரலா என் உயிரை நனைத்தவளே…
புயலாய் நான் மாறி போவது ஏனடி…

BGM

ஆண் : விழியே விழியே விழியே வேண்டாம்…
ஒரு கோவ பார்வை…
தவியாய் தவியாய் தவித்தேன் விழியே…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
பிரிவின்வலியோ தோணுது உயிரே…


Notes : Saaral En Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. சாரல் ஏன் பாடல் வரிகள்.


தரை இறங்கிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசுசித்ராஎஸ்.எஸ். தமன்ஈரம்

Tharai Erangiya Song Lyrics in Tamil


BGM

பெண் : தரை இறங்கிய பறவை போலவே…
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே…
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே…
என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…

பெண் : தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்…
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்…
அட இது என்ன உடைந்து சோ்கிறேன்…
நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்…

ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…

பெண் : நதியில் மிதக்கும் ஓடம் என…
வானில் அலையும் மேகம் என…
மாறத்துடிக்கும் தேகம் கண்டேன்…
இதுவும் புதிய உணா்வு அல்லவா…

பெண் : காதல் பேச்சில் பொய் பூசுவாய்…
மயங்கும் வேளையில் மை பூசுவாய்…
விலக நினைத்தால் கண் வீசுவாய்…
தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்…
தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்…

பெண் : எது எது என்னை வருடி போவது…
எது எது என்னை திருடி போவது…
எது எது என்னை முழுதும் சாய்த்தது…
நெருப்பும் பனியும் நெருங்குகிறதே…

பெண் : திரு திருவென விழித்து பாா்க்கிறேன்…
திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்…
நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்…
எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்…

BGM

ஆண் : ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
ஓ மாயா ஓ மாயா…
நீ இல்லாமல் நான் இல்லை மாயா…

பெண் : அருகில் இருந்தால் உன் வாசனை…
தொலைவில் இருந்தால் உன் யோசனை…
எனக்குள் தினமும் உன் பாவனை…
இனிமேல் எனது பயணம் சுகமே…

பெண் : இதமாய் உணா்ந்தேன் உன் காதலை…
மாறுது என் வானிலை…
இருவாில் யாரும் யாரோ இல்லை…
கனவும் நினைவும் இணைந்து வருதே…
வருதே வருதே…

BGM


Notes : Tharai Erangiya Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. தரை இறங்கிய பாடல் வரிகள்.


மழையே மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரஞ்சித்எஸ்.எஸ். தமன்ஈரம்

Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil


ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

BGM

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

BGM

ஆண் : மழையே மழையே தூவும் மழையே…
இது காதல்தானா…
தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…

ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்…
ஒரு காய்ச்சல் போல…
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…

ஆண் : ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்…
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…

BGM

ஆண் : சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்…
செல்லாமல் செல்லாமல் செல்வாய்…

BGM

ஆண் : மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…
மாாி மாாி மழையே…

BGM

ஆண் : மாாி மாாி மழையே…

BGM

ஆண் : உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது…
உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது…
உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது…
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது…

BGM

ஆண் : போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது…
போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது…

ஆண் : விழியே விழியே பேசும் விழியே…
ஒரு பாா்வைப் பாா்த்தாய்…
மழையே மழையே நெஞ்சில் மழையே…

ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே…
நான் வந்தேன் மேலே…
இனிமே இனிமே நீதான் துணையே…

BGM


Notes : Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. மழையே மழையே பாடல் வரிகள்.