பெண் : தரை இறங்கிய பறவை போலவே… மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே… கரை ஒதுங்கிய நுரையைப் போலவே… என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே…
பெண் : தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்… எடை எடை மிகக்குறைந்து போகிறேன்… அட இது என்ன உடைந்து சோ்கிறேன்… நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்…
ஆண் : ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா… ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : நதியில் மிதக்கும் ஓடம் என… வானில் அலையும் மேகம் என… மாறத்துடிக்கும் தேகம் கண்டேன்… இதுவும் புதிய உணா்வு அல்லவா…
பெண் : காதல் பேச்சில் பொய் பூசுவாய்… மயங்கும் வேளையில் மை பூசுவாய்… விலக நினைத்தால் கண் வீசுவாய்… தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன்… தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்…
பெண் : எது எது என்னை வருடி போவது… எது எது என்னை திருடி போவது… எது எது என்னை முழுதும் சாய்த்தது… நெருப்பும் பனியும் நெருங்குகிறதே…
பெண் : திரு திருவென விழித்து பாா்க்கிறேன்… திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்… நொடிக்கொரு முறை துடித்து போகிறேன்… எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்…
—BGM—
ஆண் : ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா… ஓ மாயா ஓ மாயா… நீ இல்லாமல் நான் இல்லை மாயா…
பெண் : அருகில் இருந்தால் உன் வாசனை… தொலைவில் இருந்தால் உன் யோசனை… எனக்குள் தினமும் உன் பாவனை… இனிமேல் எனது பயணம் சுகமே…
பெண் : இதமாய் உணா்ந்தேன் உன் காதலை… மாறுது என் வானிலை… இருவாில் யாரும் யாரோ இல்லை… கனவும் நினைவும் இணைந்து வருதே… வருதே வருதே…
—BGM—
Notes : Tharai Erangiya Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. தரை இறங்கியபாடல் வரிகள்.
ஆண் : விழியே விழியே பேசும் விழியே… ஒரு பாா்வைப் பாா்த்தாய்… மழையே மழையே நெஞ்சில் மழையே…
ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே… நான் வந்தேன் மேலே… இனிமே இனிமே நீதான் துணையே…
—BGM—
ஆண் : மழையே மழையே தூவும் மழையே… இது காதல்தானா… தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்… ஒரு காய்ச்சல் போல… தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
—BGM—
ஆண் : மழையே மழையே தூவும் மழையே… இது காதல்தானா… தனியேத்தனியே நனைந்தேன் மழையே… ம்ம்…
ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும்… ஒரு காய்ச்சல் போல… தவியாய் தவியாய் தவித்தேன் மழையே…
ஆண் : ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்… ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்… ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்… ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்…
—BGM—
ஆண் : சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்… செல்லாமல் செல்லாமல் செல்வாய்…
ஆண் : உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது… உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது… உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது… உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது…
—BGM—
ஆண் : போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது… போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது…
ஆண் : விழியே விழியே பேசும் விழியே… ஒரு பாா்வைப் பாா்த்தாய்… மழையே மழையே நெஞ்சில் மழையே…
ஆண் : தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே… நான் வந்தேன் மேலே… இனிமே இனிமே நீதான் துணையே…
—BGM—
Notes : Mazhaiye Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Eeram (2009). Song Lyrics penned by Viveka. மழையே மழையேபாடல் வரிகள்.