Category Archives: சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம்

Madura Kulunga Song Lyrics in Tamil

மதுரை குலுங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன், சுசித்ரா & மதுரை பானுமதிஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Madura Kulunga Song Lyrics in Tamil


பெண் : கல்லு மலைமேல கல்லுருட்டி…
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு…
மதுரை கோபுரம் தெரிய கட்டி…
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி…

BGM

ஆண் : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

ஆண் : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

BGM

ஆண் : வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…

குழு : அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…

ஆண் : அண்ணே பொன்னான கதை உண்டு கேளு…

குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…

குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…

ஆண் : கோயில் குளம்தான் ஊருக்கு அழகு…
கோயில் இல்லா ஊர விலக்கு…

குழு : கோயில் குளம் தான் ஊருக்கு…
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

BGM

பெண் : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

பெண் : அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

பெண் : சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி…
சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…

குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…

BGM

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…

குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…

BGM


Notes : Madura Kulunga Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Yugabharathi. மதுரை குலுங்க பாடல் வரிகள்.


காதல் சிலுவையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kadhal Siluvayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

BGM

ஆண் : கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை…
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை…
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை…
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை…

ஆண் : சேவை பூமியை தினமும் தேனாக்கும்…
கோபம் துயரங்களை சேர்க்கும்…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

BGM

ஆண் : அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை…
கூண்டுக்கிளி நான் ஆனேன்…
வெளிவரவும் வாய்ப்பில்லை…

ஆண் : இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை…
தோல்விகளின் வீடானேன்…
துணை வரவும் ஆளில்லை…

ஆண் : வாழும் மானிடரின் சுமைகள் தீராது…
காலம் உறவுகளின் தீவு…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…


Notes : Kadhal Siluvayil Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Yugabharathi. காதல் சிலுவையில் பாடல் வரிகள்.


கண்கள் இரண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபெல்லி ராஜ் & தீபா மரியம்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kangal Irandal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

BGM

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத…
பொழுதுகள் உன்னோடு கழியுமா…
தொடவும் கூடாத படவும் கூடாத…
இடைவெளி அப்போது குறையுமா…

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே…
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இது வரை யாரிடமும் சொல்லாதகதை…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

BGM

பெண் : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத…
மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய்…
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத…
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்…

ஆண் : உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை…
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை…
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர…

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி…

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…


Notes : Kangal Irandal Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Thamarai. கண்கள் இரண்டால் பாடல் வரிகள்.