பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | வேல்முருகன், சுசித்ரா & மதுரை பானுமதி | ஜேம்ஸ் வசந்தன் | சுப்ரமணியபுரம் |
Madura Kulunga Song Lyrics in Tamil
பெண் : கல்லு மலைமேல கல்லுருட்டி…
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு…
மதுரை கோபுரம் தெரிய கட்டி…
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி…
—BGM—
ஆண் : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…
ஆண் : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…
குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…
குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…
—BGM—
ஆண் : வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…
குழு : அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு…
புயல் வந்தாலும் அசையாது பாரு…
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து…
முன்னேற்றி கொண்டு வந்த…
பொன்னான கதை உண்டு கேளு…
ஆண் : அண்ணே பொன்னான கதை உண்டு கேளு…
குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…
குழு : ஊரு மகிழ்ந்திடனும்…
நாடு செழித்திடணும்…
சாமிய கும்பிட்டுக்கோ…
பூமி விளையும் அப்போ…
ஆண் : கோயில் குளம்தான் ஊருக்கு அழகு…
கோயில் இல்லா ஊர விலக்கு…
குழு : கோயில் குளம் தான் ஊருக்கு…
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு…
குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…
—BGM—
பெண் : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…
குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…
பெண் : அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அம்மா வீரமாகாளி எங்க அழகு வீரமாகாளி…
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால் அன்னை வீரமாகாளி…
குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…
பெண் : சுப்ரமணியபுரம் காத்தவளே எங்க வீரமாகாளி…
சுப்ரமணியபுரம் காத்தவளே இந்த வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…
அந்த சுந்தரராஜன் தங்கை அவ அம்மா வீரமாகாளி…
குழு : தன்னே நன்னே நானே தன நானே…
நன்னே நானே தன்னே நன்னே நானே…
தன நானே நன்னே நானே…
—BGM—
குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…
குழு : மதுரை குலுங்க குலுங்க…
நீ நையாண்டி பாட்டு பாடு…
புழுதி பறக்க பறக்க…
நீ போடாத ஆட்டம் போடு…
குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ…
நம்ம மனச எடுத்து சொல்லும்…
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்…
இந்த தேர இழுத்து செல்லும்…
—BGM—
Notes : Madura Kulunga Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Yugabharathi. மதுரை குலுங்க பாடல் வரிகள்.