Category Archives: பசுபதி மே/பா ராசக்காபாளையம்

பசுபதி மே/பா ராசக்காபாளையம் – Pasupathi c/o Rasakkapalayam (2007)

உயிர் தந்த தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிகே.எஸ். சித்ராதேவாபசுபதி மே/பா ராசக்காபாளையம்

Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம் தான் உண்டு…

பெண் : பூ என்று பார்த்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தாக்கா எல்லா தாய்க்கும்…
ஒரே குணம்தான் உண்டு…

பெண் : எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் நிறையும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் மறையும் தாய் இருந்தாக்கா…

பெண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : சாமி என்று பார்த்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும்…
ஒவ்வொரு குணம் உண்டு…
தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும்…
ஒரு குணம் தான் உண்டு…

பெண் : எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…
எதுவும் கிடைக்கும் தாய் இருந்தாக்கா…
எல்லாம் தொலையும் தாய் இருந்தாக்கா…

ஆண் : எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி…
தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி…

BGM

பெண் : ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

BGM

பெண் : உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…

BGM


Notes : Uyir Thantha Thaaye Song Lyrics in Tamil. This Song from Pasupathi c/o Rasakkapalayam (2007). Song Lyrics penned by K. Selva Bharathy. உயிர் தந்த தாயே பாடல் வரிகள்.