Category Archives: டிஷ்யூம்

பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகாயத்ரி, விஜய் ஆண்டனி & ராகுல் நம்பியார்விஜய் ஆண்டனிடிஷ்யூம்

Boomiku Velichamellam Song Lyrics in Tamil


பெண் : நான் சொல்வதெல்லாம் உண்மை…
உண்மை தவிர வேர் எதுவும் இல்லை…

BGM

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

{ குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு… } * (2)

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

BGM

ஆண் : நீ விழியால் விழியை பறித்தாய்…
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்…
உன் அழகால் எனை நீ அடித்தாய்…
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்…

பெண் : நீ இதமாய் இதயம் கடித்தாய்…
குழு : கடித்தாய்…
பெண் : என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்…
குழு : குளித்தாய்…

பெண் : நீ மதுவாய் எனையே குடித்தாய்…
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்…

ஆண் : காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளு சிறகே…
வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை…

பெண் : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்…
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை…

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…

BGM

ஆண் : நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்…
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்…
ஹேய்… நீ துளியாய் எனக்குள் விழுந்தால்…
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்…

பெண் : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்…
குழு : சிரித்தால்…
பெண் : என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்…
குழு : தவளும்…

பெண் : நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்…
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்…

ஆண் : கண்களில் மின்மினி…
புன்னகை சிம்பொனி…
மின்னலின் தங்கை நீ புரிகிறதே…

பெண் : தொட்டவுடன் உருகும்…
ஒட்டிக்கொண்டு பழகும்…
புத்தம் புது மிருகமே தெரிகிறதே…

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு…


Notes : Boomiku Velichamellam Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vairamuthu. பூமிக்கு வெளிச்சமெல்லாம் பாடல் வரிகள்.


பூ மீது யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புகழேந்திமால்குடி சுபாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Poo Meedhu Song Lyrics in Tamil


பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…

பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே…

பெண் : காதல் போலவே நோயும் எல்லையே…
யாவும் உண்மைதானே…
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்…
கேட்கவில்லை நானே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ…

பெண் : வேற வேற நா நினைவு போகையில்…
காதல் கொள்வது பாவம்…
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே…
ஆதி கால சாபம்…

BGM

பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…


Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானை பாடல் வரிகள்.


Dailamo Dailamo Song Lyrics in Tamil

டைலாமோ டைலாமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் ஆண்டனிசங்கீதா ராஜேஷ்வரன் & விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Dailamo Dailamo Song Lyrics in Tamil


BGM

பெண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

பெண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

பெண் : காலைலேக்கி ராத்திரி மேல் காதலு…
காலைலேக்கி ராத்திரி மேல் காதலு…
தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு…

பெண் : சோ எக் பாஸ்டர்ட்…
என்னோட லவ்வர்தான் பார்…
சோ எக் பாஸ்டர்ட்…
என்னோட லவ்வர்தான் பார்…

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்… ஹான் ஹான்…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

BGM

பெண் : அமெரிக்கா நீயானா…
ஆப்கானிஸ்தான் நானானா…
கல்யாணம் எந்த ஊரில் கூறு…
குழு : கூறு…

ஆண் : உன் ஊரும் ஓகேதான்…
எங்க ஊரும் ஓகேதான்…
பின் லேடன் என்ன சொல்றான் பாரு…
குழு : பாரு…

பெண் : உன் மேலே பித்து பித்து பித்து பித்து…
நோய் தீர முட்டு முட்டு முட்டு முட்டு…
உன் மேல பித்து பித்து…
நோய் தீர முட்டு முட்டு…
காதல்ல சீன் போட…
உம் ஜெட்டு வேகத்தில் வா…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

BGM

பெண் : ஸ்ரீலங்கா நீயானால்…
எல்.டி.டி.இ நானானா…
ஆண் : அய்யய்யோ வாய கொஞ்சம் மூடு…

பெண் : டி.எம்.கே நீயானால்…
எ.டி.எம்.கே நானானா…
ஆண் : கோட்டைல நம்ம வீட்ட போடு…

பெண் : வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு…
தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு…
வாய்மேலே இச்சு இச்சு…
தாடா நீ நச்சு நச்சு…
காஞ்ச மாடு கம்பில பாயுறத போல்…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

ஆண் : டைலாமோ டைலாமோ…
டைலா டைலா டைலாமோ…
டைலாமோ டைலாமோ…
டைலாமோ டைலாமோ…

பெண் : காலைலேகி ராத்திரி மேல் காதலு…
காலைலேகி ராத்திரி மேல் காதலு…
தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு…

பெண் : சோ எக் பாஸ்டர்ட்…
என்னோட லவ்வர்தான் பார்…
சோ எக் பாஸ்டர்ட்…
என்னோட லவ்வர்தான் பார்…

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்… ஹான் ஹான் ஹான்…


Notes : Dailamo Dailamo Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vijay Antony.டைலாமோ டைலாமோ பாடல் வரிகள்.


நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெயதேவ் & ராஜலட்சுமிவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Nenjankootil Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…
கட்டி போட்டு காதல் செய்கிறாய்…
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்…

ஆண் : காதல்தானே இது காதல்தானே…
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்…
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை…

ஆண் : எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்…
இன்னும் பூமுகம் மறக்கவில்லை…

ஆண் : ஏ… நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…

BGM

ஆண் : ஏ… விண்ணை துடைக்கின்ற முகிலை…
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை…
என்னை தேடி மண்ணில் வரவழைத்து…
உன்னை காதலிப்பதை உரைப்பேன்…

ஆண் : இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்…
காதல் உரைத்து முடித்தேன்…
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்…
இன்னும் சொல்லவில்லையே இல்லையே…

ஆண் : லட்சம் பல லட்சம் என்று…
தாய் மொழியில் சொல் இருக்க…
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே…

ஆண் : பந்தி வச்ச வீட்டுகாரி…
பாத்திரத்தை கழுவிட்டு…
பட்டினியாய் கிடப்பாளே அது போலே…

ஆண் : நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…

BGM

ஆண் : சின்ன சின்ன செல்ல குறும்பும்…
சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே…
விறு விறுவென வளரும் பழம்…
எந்தன் விரதங்களை வெல்லுதே…

ஆண் : உன்னை கரம் பற்றி இழுத்து…
வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே…
வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து…
என்னை குத்தி குத்தியே கொல்லுதே…

ஆண் : காதல் எந்தன் வீதி வழி…
கைய வீசி வந்த பின்னும்…
கால் கடுக்க காத்திருக்கு எதனாலே…

ஆண் : பிப்ரவாி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர…
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே…

ஆண் : நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…

ஆண் : காதல்தானே இது காதல்தானே…
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்…
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை…

ஆண் : எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்…
இன்னும் பூமுகம் மறக்கவில்லை…

ஆண் : நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…


Notes : Nenjankootil Neeye Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பாடல் வரிகள்.


கிட்ட நெருங்கி வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுக்விந்தர் சிங் & வினயாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Kitta Nerungi Vaadi Song Lyrics in Tamil


BGM

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

ஆண் : ஹேய்… கிட்ட நெருங்கி வாடி…
கர்லா கட்டை உடம்புக்காரி…
பட்டா எழுதி தாடி…
பஞ்சாமிர்தம் தட்டில் தாடி…

ஆண் : தொட்டபெட்டா வேணுமுன்னா…
கூட்டி போறேன் கூட வாடி…
கீது கொட்டா போது முன்னா…
கூத்து கட்ட நானும் ரெடி…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

பெண் : டேய் கிட்ட நெருங்கி வாடா…
கர்லா கட்டை உடம்புக்காரா…
பட்டா எழுதி தாடா…
பஞ்சாமிர்தம் தட்ல தாடா…

பெண் : தொட்டபெட்டா நானும் வாரேன்…
உப்பு மூட்டை தூக்கிப்போடா…
கீது கொட்டா போதுமடா…
கூத்துகட்ட கூட வாடா…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
சாக்லேட் கலரு காரா…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் ஆச துடிக்குதேடா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

ஆண் : பொத்தி வச்ச புயலா நீ…
தங்கம் கொட்டி வச்ச வயலா நீ…
ஆக்கி வச்ச பிரியாணி…
உன்னை திங்கப்போறேன் வரியா நீ…

பெண் : சாத்தி வச்ச கதவா நீ…
உள்ள ஊத்தி வச்ச மதுவா நீ…
சோ்த்து வச்ச பணமா நீ…
உன்ன எண்ணப்போறேன் கொடுடா நீ…

ஆண் : தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில்…
சொட்ட சொட்ட மீனு சாஞ்சிருச்சே…
கட்டெறும்பொன்னு உன்ன கடிக்கையில்…
சக்கர நோயினில் செத்துருச்சே…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
குழு : பர பர பர பம்சிபப்பரே…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

BGM

ஆண் : தொட்டபெட்டா வேணுமுன்னா…
கூட்டி போறேன் கூட வாடி…
கீது கொட்டா போது முன்னா…
கூத்து கட்ட நானும் ரெடி…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

BGM

ஆண் : சிலுத்துக்கும் மயிலா நீ…
என்னை முட்ட வந்த முயலா நீ…
முகத்தில மருதாணி…
இப்போ வைக்க போறதில்லையா நீ…

பெண் : டேய்… சுட்டெரிக்கும் பகலா நீ…
என்னை சொக்க வைக்கும் இரவா நீ…
எட்டி வச்சி மெதுவா நீ…
எல்லை தாண்டி வரும் களவாணி…

ஆண் : வங்கக்கடலிலே வந்த புயல் சின்னம்…
பட்டுன்னு கரைய தாண்டிடுச்சே…
நெஞ்சிக்கடலிலே வந்த புயல் சின்னம்…
போதையில் பட்டுன்னு பொங்கிருச்சே…

குழு : ஸ்லேட்டு முதுகுகாரி…
பெண் : பர பர பர பம்சிபப்பரே…

ஆண் : ஸ்லேட்டு முதுகுக்காரி…
சாக்லேட் கலரு காரி…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் மீச துடிக்குதேடி…

பெண் : டேய்… கிட்ட நெருங்கி வாடா…
கர்லா கட்டை உடம்புக்காரா…
ஆண் : வாரேன்…

பெண் : பட்டா எழுதி தாடா…
பஞ்சாமிர்தம் தட்ல தாடா…
ஆண் : வாரேன்…

பெண் : தொட்டபெட்டா நானும் வாரேன்…
உப்பு மூட்டை தூக்கிப்போடா…
ஆண் : வாரேன்…

பெண் : கீது கொட்டா போதுமடா…
கூத்துகட்ட கூட வாடா…

பெண் : ஸ்லேட்டு முதுகுகாரா…
சாக்லேட் கலரு காரா…
உன் தேக்கு உடம்ப தாக்க…
என் ஆச துடிக்குதேடா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…

குழு : பர பர பர பம்சிபப்பரே…
கரே கரே கரே கம்சி டக்கரு…
தர தர தர தம்சி டக்கரு…
வரா வரா வரா…


Notes : Kitta Nerungi Vaadi Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கிட்ட நெருங்கி வாடி பாடல் வரிகள்.