Category Archives: தேவதையை கண்டேன்

Velakku Onnu Song Lyrics in Tamil

விளக்கு ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுகேந்திரன் & கிரேஸ் கருணாஸ்தேவாதேவதையை கண்டேன்

Velakku Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…

பெண் : பூனை ஒன்னு புலிய பாக்குது…
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது…

ஆண் : இரவெல்லாம் எனக்கு…
என் இளமை எல்லாம் உனக்கு…

பெண் : தொடங்க வேணும் கணக்கு…
இன்னும் ஏன்டா வழக்கு…

ஆண் : நீதாண்டி என்னோட பாப்பு…
ஹே… நமக்குள்ள வேணாண்டி ஹேப்பு…

பெண் : போடாதடா போடாதடா சோப்பு…
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு…

ஆண் : ஹே… விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…

BGM

ஆண் : ஹே… சுழுக்கிகிச்சே அட சுழுக்கிகிச்சே…
ஹே… வேட்டி கட்டும் அந்த இடத்திலே…

பெண் : மருந்து வச்சு புது மருந்து வச்சு…
நான் சுளுக்கு எடுப்பேன் நல்ல விதத்தில…

ஆண் : ஆடு நனையிதா ஓநாய் கரையிதா…
ஆர்த்தி எதுக்குன்னு தெரியும் தெரியும்…

பெண் : மீனு கசக்குதா கொக்கு பசப்புதா…
ஆமா எதுக்குன்னு எனக்கும் புரியும்…

BGM

ஆண் : தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா…
ஏ… தங்கமே தள்ளி நின்னா சூடு குறையுமா… ஆ ஆ…

பெண் : சும்மா தரையில் கப்பல் இறங்குமா…
ஏ… சின்ன பையா கட்டான் தரையில் ஏறு ஓடுமா…

ஆண் : ஹே… விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…

BGM

ஆண் : பொட்ட முயலே அடி பொட்ட முயலே…
உன்ன ரெண்டுல ஒன்ன பாக்க போறேண்டி…

பெண் : பொடி பயலே டேய் பொடி பயலே…
உன்ன உண்டு இல்ல ஆக்க போறேண்டா…

ஆண் : ஹே… பொம்புள ஆசைதான் எரியும் கொசு வத்தி…
இரவு முழுக்கவும் எரியும் எரியும்…

பெண் : ஆம்புள ஆசதான் எரியும் ஊது வத்தி…
கொஞ்ச நேரம்தான் புகையும் புகையும்…

BGM

பெண் : ஏக பட்ட ஆச கெடக்குது…
நீ தொட்டு புட்டா தொளசண்ட் வாட்சு பல்பு எரியுது…

ஆண் : ஹே… உன்ன கண்டா ஏக்கம் கூடுது…
என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் பிலைட் பறக்குது…

ஆண் : அடியே விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…

பெண் : டேய் டேய் பூனை ஒன்னு புலிய பாக்குது…
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது…

ஆண் : இரவெல்லாம் எனக்கு…
என் இளமை எல்லாம் உனக்கு…

பெண் : தொடங்க வேணும் கணக்கு…
இன்னும் ஏன்டா வழக்கு…

ஆண் : நீதாண்டி என்னோட பாப்பு…
ஹே… நமக்குள்ள வேணாண்டி ஹேப்பு ஹேப்பு ஹேப்பு…

பெண் : போடாதடா போடாதடா சோப்பு…
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு ஆப்பு…

ஆண் : ஹே எம்மா எப்பா எம்மா எப்பா எம்மா…

BGM


Notes : Velakku Onnu Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Pa. Vijay. விளக்கு ஒன்னு பாடல் வரிகள்.


துண்ட காணோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வேலம் சி. மனோகர்தனுஷ் & அனுராதா ஸ்ரீராம்தேவாதேவதையை கண்டேன்

Thunda Kaanom Song Lyrics in Tamil


BGM

ஆண் : துண்ட காணோம்…
துணிய காணோம்…

BGM

ஆண் : துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…

ஆண் : தொடாமலே தூக்கிறியே…
பொடாவுல போடுறியே…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…

ஆண் : குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன்…
போதை ஏறல…
உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன்…
தூக்கம் போகல…

ஆண் : என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…

BGM

ஆண் : நீ சிரிச்சா…
புது காவேரியும் இங்கே சுரக்கும்…

பெண் : நான் அடிச்சா…
அந்த நெய்வேலியில் ஷாக்கு அடிக்கும்…

ஆண் : இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே…
இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே…

பெண் : நான் புயல் இருக்கும் கேக்குடா…
உடைச்சிடாம தூக்குடா…
திகட்ட வர தின்னு கடா நீ நீ நீ…

பெண் : சிநேகிதனே என்ன சிந்தனைடா…
ஆண் : மனசுக்குள்ள எந்தன் தேவதை டா…

பெண் : சாத்து சாத்து சாத்துங்கடா…
என்ன இழுத்து போத்துங்கடா…

ஆண் : என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…

BGM

பெண் : வா திருடா…
நான் வாலிபத்தின் வாச படிடா…

ஆண் : டா அடடா…
இவ டாடா வோட தயாரிப்பாடா…

பெண் : சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்கடா…
சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா…

ஆண் : சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற…
சுவிங்கம் ஆக்கி மெல்லுற…
ஒரசிறியே உசுப்பிரியே நீ நீ நீ…

பெண் : செய்யோ செய்யோடா…
எனக்கு சைவம் வேணாண்டா…
ஐயோ ஐயோடா…
எனக்கு இப்ப அசைவம் வேணும்டா…

ஆண் : தேக்கு தேக்கு தேக்கு மரம்…
பாக்க பாக்க ஆசை வரும்…
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…

ஆண் : துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…

ஆண் : தொடாமலே தூக்கிறியே…
பொடாவுல போடுறியே…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…

BGM


Notes : Thunda Kaanom Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Velam C Manohar. துண்ட காணோம் பாடல் வரிகள்.


மாமா பையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித்தேவாதேவதையை கண்டேன்

Mama Paiya Song Lyrics in Tamil


குழு : யா யா யாயியோ…
ஆண் : மாமா பையா ஹே மாமா பையா…

BGM

ஆண் : உங்க அப்பாவ பாத்தாலும் பயம்…
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்…
உன் அண்ணன பாத்தாலும் பயம்…
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்…

BGM

ஆண் : தெரு தெருவா அலையுறேண்டி…
குழு : வோ வோ…
ஆண் : செருப்பாக தேயுறேண்டி…
குழு : வோ வோ…

ஆண் : நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா…

ஆண் : மாமா பையா… ஹே மாமா பையா…

ஆண் : உங்க அப்பாவ பாத்தாலும் பயம்…
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்…
உன் அண்ணன பாத்தாலும் பயம்…
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்…

BGM

ஆண் : கோவிலாண்ட வர சொன்னியே வந்தேனே…
குங்குமத்த தர சொன்னியே தந்தேனே…
புருஷனா நான் நெனச்சேன்…
என்ன பூசாரி ஆக்கிபுட்டியே…

ஆண் : ஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே போட்டனே…
ஜிம்க்கு போக சொன்னியே போனேனே…
அஜித்ன்னு நான் நெனச்சேன்…
எனக்கு ஹல்வாவ குடுத்துபுட்டியே…

ஆண் : ரிக்க்ஷா இழுத்தாலும் ரிச்சா வாழ வைப்பேன்…
மானே மஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே…

ஆண் : மொறப்புக்கு உங்கப்பன்…
குழு : வோ வோ…
ஆண் : மக்கருக்கு எங்கப்பன்…
குழு : வோ வோ…

ஆண் : டக்கருக்கு நீதான்டி…
குழு : வோ வோ…
ஆண் : டாவுக்கு நான்தான்டி…
குழு : வோ வோ…

ஆண் : உங்க அப்பாவ பாத்தாலும் பயம்…
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்…
உன் அண்ணன பாத்தாலும் பயம்…
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்…

BGM

குழு : யா யா யாயியோ…
யா யா யாயியோ…
யா யா யாயி யா யா யாயி யோ…
யா யா யாயி யோ…

BGM

ஆண் : கிருதாவ வைக்க சொன்னியே வச்சேனே…
மீசைய தான் எடுக்க சொன்னியே எடுத்தேனே…
பந்தான்னு நான் நெனச்சேன்…
என்ன பாகவதர் ஆக்கிபுட்டியே… ஆஹா…

ஆண் : புல்லட்டுல வர சொன்னியே வந்தேனே…
கைய விட்டு ஓட்ட சொன்னியே செஞ்சேனே…
ஸ்டைல்ன்னு நான் நெனச்சேன்…
என்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்திபுட்டியே…

ஆண் : இஷ்டபட்டு வாயேன்டி…
இஷ்துக்குன்னு போறேன்டி…
எங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்…

ஆண் : தேங்கா உடச்சது போல்…
குழு : வோ வோ…
ஆண் : மனச சொல்லேன்டி…
குழு : வோ வோ…

ஆண் : மாங்கா தின்ன வைப்பேன்…
குழு : வோ வோ…
ஆண் : மச்சான் கில்லாடி…
குழு : வோ வோ…

ஆண் : மாமா பையா…
குழு : மாமா பையா…
ஆண் : ஹே மாமா பையா…
குழு : பையா…

ஆண் : உங்க அப்பாவ பாத்தாலும் பயம்…
உங்க அம்மாவ பாத்தாலும் பயம்…
உன் அண்ணன பாத்தாலும் பயம்…
எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்…

குழு : வோ…
ஆண் : தெரு தெருவா அலையுறேண்டி…
குழு : வோ வோ…
ஆண் : செருப்பாக தேயுறேண்டி…
நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா…

BGM


Notes : Mama Paiya Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Na. Muthukumar. மாமா பையா பாடல் வரிகள்.


ஒரே ஒரு தோப்புல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வேலம் சி.மனோகர்சபாஷ் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிதேவாதேவதையை கண்டேன்

Ore Oru Thoppilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்…
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
பழம் எனக்கு கொட்ட உனக்கு…
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு…

BGM

பெண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்…
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

BGM

ஆண் : வா வா மரியா…

BGM

ஆண் : உன் மனச நீயும் தரியா…

BGM

ஆண் : பகலை ஒழிப்போமடி இரவில் அணைப்போமடி…
புது உலகத்தை படைப்போமடி…

பெண் : போ போ தனுஷா…

BGM

பெண் : உன் மனசு போகுது தினுசா…

BGM

பெண் : என்னை தீண்டதடா தொல்லை பண்ணாதடா…
எல்லை மீறாதடா…

ஆண் : மண்ணுக்குள்ளே போடாம விதையும் முளைக்குமா…
மனசு ரெண்டும் சேரம காதல் பிறக்குமா…

பெண் : அந்த தேவ தாஸும் பார்வதியும் சேரவில்லையே…
அந்த லைலாவும் மஜ்னும் கூட சேரவில்லையே…

ஆண் : அடி நீயும் நானும் சேர்ந்து விட்டா…
அவங்க ஆசை தீருமடி…

பெண் : காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

ஆண் : பழம் எனக்கு கொட்ட உனக்கு…
மாம்பழம் எனக்கு மாங்கொட்ட உனக்கு…

BGM

ஆண் : நீ பஞ்சுல செஞ்ச சீலையா…

BGM

ஆண் : என் நெஞ்சில புது வழியா…

BGM

ஆண் : அடி கைகள் ரெண்டும் ஒண்ணா சேரம்தான்…
எந்த ஓசையும் வராதடி…

பெண் : வாத்திக்குச்சி பொடியா…

BGM

பெண் : நன் சிவகாசி வெடியா…

BGM

பெண் : மாலை போடமத்தான் சேலை வாழாதடா…
சோலை பூக்காதடா…

ஆண் : வயசு பொண்ணு சிரிப்பு…
என்ன சும்மா கிடைக்குமா…
என் வாலிபத்தை அடக்கு
வெச்ச உம்மா கிடைக்குமா…

BGM

பெண் : காத்து போல நீயும்தான் சீறி வராதே…
நான் நேத்து பூத்த பூவுதான் காம்பு தாங்காதே…

ஆண் : அடி ஓத பூவுல மால கட்டி…
உன் கழுத்துல போடட்டுமா…

பெண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு தென்னமரம்…
ஒரே ஒரு தென்னமரத்துல ஒரே ஒரு தென்னங்கொலை…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
ஒரே ஒரு தென்னங்கொலையில ஒரே ஒரு தேங்காய்…
காய் உனக்கு தண்ணீர் எனக்கு…
தேங்காய் உனக்கு அந்த தண்ணீர் எனக்கு…

ஆண் : ஒரே ஒரு தோப்புல ஒரே ஒரு மாமரம்…
ஒரே ஒரு மாமரத்துல ஒரே ஒரு மாங்கொலை…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
ஒரே ஒரு மாங்கொலையில ஒரே ஒரு மாம்பழம்…
கொட்ட உனக்கு பழம் எனக்கு…
மாங்கொட்ட உனக்கு பழம் எனக்கு…
கொட்ட உனக்கு பழம் எனக்கு…
மாங்கொட்ட உனக்கு பழம் எனக்கு…

BGM


Notes : Ore Oru Thoppilae Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Velam C. Manohar. ஒரே ஒரு தோப்புல பாடல் வரிகள்.


அழகே பிரம்மனிடம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கங்கா & ஹரிஷ் ராகவேந்திராதேவாதேவதையை கண்டேன்

Azhage Bramhanidam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : உன்னை நான் சுமப்பதினால்…
இதயமும் கருவறைதான்…
மனதால் நானும் அன்னையே…
மறவேன் என்றும் உன்னையே…

பெண் : நான் பாலைவனத்தின் விதை போல்…
நீ பருவம் தந்த மழை போல்…
என் காதல் செடியில் பூவும் பூத்ததே…

ஆண் : உன் விழி திறந்திருந்தால்…
விடியலே தேவை இல்லை…

பெண் : உன்னை நான் துறந்திருந்தால்…
உயிர் அது சொந்தம் இல்லை…

ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா…
பெண் : கிடைக்கும் கிடைக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : ஏன் இந்த பிறவி என்று…
இது வரை நினைத்திருந்தேன்…
உயிரே உன்னை பார்த்ததும்…
உலகே புதியதானதே…

பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்…
என்னைசுமந்த அன்னை தெய்வம்…
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்…

ஆண் : பருவங்கள் ஓடி போகும்…
உருவங்கள் மாறி போகும்…

பெண் : உன் மீது கொண்ட காதல்…
உயிரையும் தாண்டி வாழும்…

ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா…

பெண் : நடக்கும் நடக்கும் நான்…
கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

BGM


Notes : Azhage Bramhanidam Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by . அழகே பிரம்மனிடம் பாடல் வரிகள்.