பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வேலம் சி. மனோகர் | தனுஷ் & அனுராதா ஸ்ரீராம் | தேவா | தேவதையை கண்டேன் |
Thunda Kaanom Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : துண்ட காணோம்…
துணிய காணோம்…
—BGM—
ஆண் : துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…
ஆண் : தொடாமலே தூக்கிறியே…
பொடாவுல போடுறியே…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…
ஆண் : குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன்…
போதை ஏறல…
உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன்…
தூக்கம் போகல…
ஆண் : என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
—BGM—
ஆண் : நீ சிரிச்சா…
புது காவேரியும் இங்கே சுரக்கும்…
பெண் : நான் அடிச்சா…
அந்த நெய்வேலியில் ஷாக்கு அடிக்கும்…
ஆண் : இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே…
இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே…
பெண் : நான் புயல் இருக்கும் கேக்குடா…
உடைச்சிடாம தூக்குடா…
திகட்ட வர தின்னு கடா நீ நீ நீ…
பெண் : சிநேகிதனே என்ன சிந்தனைடா…
ஆண் : மனசுக்குள்ள எந்தன் தேவதை டா…
பெண் : சாத்து சாத்து சாத்துங்கடா…
என்ன இழுத்து போத்துங்கடா…
ஆண் : என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…
—BGM—
பெண் : வா திருடா…
நான் வாலிபத்தின் வாச படிடா…
ஆண் : டா அடடா…
இவ டாடா வோட தயாரிப்பாடா…
பெண் : சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்கடா…
சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா…
ஆண் : சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற…
சுவிங்கம் ஆக்கி மெல்லுற…
ஒரசிறியே உசுப்பிரியே நீ நீ நீ…
பெண் : செய்யோ செய்யோடா…
எனக்கு சைவம் வேணாண்டா…
ஐயோ ஐயோடா…
எனக்கு இப்ப அசைவம் வேணும்டா…
ஆண் : தேக்கு தேக்கு தேக்கு மரம்…
பாக்க பாக்க ஆசை வரும்…
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச…
ஆண் : துண்ட காணோம் துணிய காணோம்…
தூங்கும் போது துட்ட காணோம்…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…
ஆண் : தொடாமலே தூக்கிறியே…
பொடாவுல போடுறியே…
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச…
—BGM—
Notes : Thunda Kaanom Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by Velam C Manohar. துண்ட காணோம் பாடல் வரிகள்.