பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | திப்பு, பிரேம்ஜி அமரன் & ஸ்ரீவர்த்தினி | யுவன் ஷங்கர் ராஜா | வின்னர் |
Mathapoo Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…
பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…
பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…
{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)
பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
மத்தாப்பு பேச்சுக்காரி…
—BGM—
பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
பூவா இருப்பா…
அவ சேல நூலில் இமையத்தையும்…
கட்டி இழுப்பா…
பெண் : ஒரு பொண்ணு எப்போதும்…
விட்டு புடிப்பா…
அவ நெத்தி பொட்டில் நேரடியா…
சுட்டு அடிப்பா…
பெண் : ஒரு பொண்ணு நினச்சா…
ஒரு வாட்டி சிரிச்சா…
அவ மனசத்தான் மனசத்தான்…
மைதாவா அரைப்பா…
பெண் : யார் அங்கே யார் அங்கே…
கல்யாண பெண்ண எங்கே…
{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)
—BGM—
ஆண் : ஹே முத்தம் தருவாயோ…
முத்தம் தருவாயோ…
ஒரு சத்தம் கித்தம் கேட்காமல்…
நீ முத்தம் தருவாயோ…
பெண் : ஹே பக்கம் வருவாயோ…
பக்கம் வருவாயோ…
ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க…
பக்கம் வருவாயோ…
ஆண் : தருகின்றேன் என்றுதான்…
அப்போது சொன்னாயே…
பெண் : தரமாட்டேன் என்றுதான்…
இப்போது சொல்வேனே…
ஆண் : ஓ ஹையோ ஹைஹையோ…
பெண் பேச்சு பொய்யையோ…
பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…
பெண் : வெண்சங்கு வண்ணக்காரி…
வெள்ளி பூ வெண்ணெய்காரி…
அழகான மாயகாரி…
சொல்லேண்டி எங்கிருக்கா…
பெண் : பல்லாக்கில் ஏறிகிட்டு…
மேடைக்கு வருவாளோடி…
ரெக்கைதான் கட்டிக்கிட்டு…
பறந்தோடி வருவாளோடி…
{ குழு : ஹே கள்ள சிரிப்பு கள்ளி…
உன் காது மூக்கு கிள்ளி…
இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு…
பேச்சு என்ன பேச்சு… } * (2)
பெண் : மத்தாப்பு பேச்சுக்காரி…
கித்தாப்பு கண்ணுக்காரி…
நிலவுக்கு சொந்தக்காரி…
நெசமாத்தான் இங்கிருக்கா…
Notes : Mathapoo Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. மத்தாப்பு பாடல் வரிகள்.