Category Archives: பார்வை ஒன்றே போதுமே

நீ பாா்த்துட்டு போனாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்…
பேசிகிட்டேதான் இருப்பேன்…
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : அடி கிழவியான பின்னே…
அட கிட்டாது இந்த வாய்ப்பு…
நல்ல இளமை இருக்கும் போதே…
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்…
ரெண்டையுமே நான் ரசிப்பேன்…
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்…

ஆண் : உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும்…
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்…
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

ஆண் : உன் கொலுசு இசைய திருடி…
ஒரு சிம்பொனி பண்ண போறேன்…
உன் உருவ படத்த வரைஞ்சி…
அதை கின்னஸ் ஆக்க போறேன்…

BGM

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்…
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும்…
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : அட வருஷத்தில் ஒருமுறைதான்…
இந்த காதலர் தினம் வருது…
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்…
அது வருஷம் முழுதும் வருது…

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும்…
பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…
உன்ன பாா்த்துகிட்டேதான் இருப்பேன்…

BGM


Notes : Nee Paathuttu Ponalum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. நீ பாா்த்துட்டு போனாலும் பாடல் வரிகள்.


திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil


BGM

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

BGM

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…


Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.


திருடிய இதயத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹாிஷ் ராகவேந்திரா & கே.எஸ். சித்ராபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirudiya Idhayathai Song Lyrics in Tamil


BGM

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

ஆண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழ விடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா…
நினைத்தேனே நான் நினைத்தேனே…
ஊசி தூரலால் நீ பேசு காதலா…
தவித்தேனே நான் தவித்தேனே…

பெண் : காற்றாய் மாறி காதலிக்கிறேன்…
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்…
நானும் உன்னை சம்மதிக்கிறேன்…
என்றே இங்கொரு வாா்த்தை சொல்…

பெண் : மன்னவனே மன்னவனே…
உயிாில் உயிராய் கலந்தவனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…

BGM

பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல…
பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே…
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல…
துடித்தேனே நான் துடித்தேனே…

பெண் : இதயத்தோடு இதயம் சோ்த்து…
ஒரு முறையாவது பூட்டிக்கொள்…
கண்களோடு கண்கள் வைத்து…
ஒரு முறையாவது பாா்த்துக்கொள்…

பெண் : காதலனே காதலனே…
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு…
காதலா என் காதலா என் காதலா…

ஆண் : சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு…
பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு…
பேசுற பேச்சை நிறுத்திவிடு…
பெண்ணே என்னை மறந்துவிடு…

பெண் : உயிரே மறந்துவிடு…
உறவே மறந்துவிடு…
அன்பே விலகிவிடு…
என்னை வாழவிடு…

பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு…
காதலா என் காதலா என் காதலா…


Notes : Thirudiya Idhayathai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திருடிய இதயத்தை பாடல் வரிகள்.


துளி துளியாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுவர்ணலதாபரணிபார்வை ஒன்றே போதுமே

Thuli Thuliyaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

பெண் : பூமியெங்கும் பூ பூத்த பூவில்…
நான் பூட்டி கொண்டே இருப்பேன்…

ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்…
நான் காற்று போல திறப்பேன்…

பெண் : மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே…
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்…

ஆண் : காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைதான்…
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்…

பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி…
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

BGM

ஆண் : நீலவானில் அட நீயும் வாழ…
ஒரு வீடு கட்டி தரவா…

பெண் : நீலவானில் என் கால் நடந்தால்…
விண்மீன்கள் குத்தும் தலைவா…

ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்…
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்…

பெண் : பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்…
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்…

ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே…
காதலியே உன்னை தழுவிட தழுவிட…

ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…

பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்…
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்…
ரசித்ததையே நீ ரசித்ததையே…
என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்…

ஆண் : பூவென நீ இருந்தால்…
இளம் தென்றலை போல் வருவேன்…
நிலவென நீ இருந்தால்…
உன் வானம் போலிருப்பேன்…

பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…


Notes : Thuli Thuliyaai Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. துளி துளியாய் பாடல் வரிகள்.


காதல் பண்ணாதிங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கிருஷ்ணராஜ்பரணிபார்வை ஒன்றே போதுமே

Kadhal Pannathinga Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது…
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது…
காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது…

ஆண் : ஹே… காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க…
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க…

ஆண் : அத்தாக் சித்தாக் சும்மா தாளம்…
திர் ஆத்தா போட்டுக்க…
தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு…


Notes : Kadhal Pannathinga Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. காதல் பண்ணாதிங்க பாடல் வரிகள்.


அசைந்தாடும் காற்றுக்கும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்எஸ். ஜானகி & பி. உன்னிகிருஷ்ணன்பரணிபார்வை ஒன்றே போதுமே

Ye Asainthadum Song Lyrics in Tamil


ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
மொத்த சுவைக்குள் மூழ்கவா…
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
சர்ச்சைகள் செய்திடவா….

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

BGM

ஆண் : ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு…
ம்ம்ம்… என் தோள் சேரு உச்சவம் போது..
ஜஜஜம்… ஜஜஜம்… உச்சியை கோது…

பெண் : ஏ… வாயோடு உந்தன் வாய் சேர்த்து…
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து…
கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம்…
பொய்கையில் நீந்து….

ஆண் : நான் வேர் வேராய் அட வேர்த்தேனே…
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே…

பெண் : சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது…
பேரின்ப தாமரை தாழ் திறக்க…
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

BGM

பெண் : வீண் ஆராய்ச்சி இனி பண்ணாதே…
என் பூந்தேகம் அது தாங்காதே…
கொப்புழில் தாகம் ஜஜஜம்… ஜஜஜம்…
கொங்கைகள் வேகம்….

ஆண் : உன் கண் கொண்டு என்னை கொய்யாதே…
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே…
முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம்…
வித்தைகள் காட்டு…

பெண் : நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே…
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே…

ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்…
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்…
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா…

பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்…
மொத்த சுவைக்குள் மூழ்கவா…
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்…
சர்ச்சைகள் செய்திடவா…

ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா… ஆ….


Notes : Ye Asainthadum Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. ஏ அசைந்தாடும் காற்றுக்கும் பாடல் வரிகள்.