Category Archives: இது நம்ம ஆளு

காமதேவன் ஆலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Kamadevan Aalayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காமதேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

ஆண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

பெண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

ஆண் : பன்னீர் பூவில் இவள் தேகம்…
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்…

BGM

பெண் : கண்கள் காதல் கதை பேசும்…
அவை காம பாங்கலை வீசும்…

ஆண் : நெஞ்சனை பஞ்சணை இட கூடாதோ…
பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ…

ஆண் : தத்தி வந்த தத்தை கிளி…
முத்தம் இட்டு முத்து கிளி…

பெண் : சொர்கத்துக்கு எந்த வழி…
சொல்லி தந்தேன் மெல்ல படி…

ஆண் : இன்னும் இன்னும் என்று மனம்…
ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது…

பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
பெண் : தேவகானம் கேட்கும்…

ஆண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

BGM

பெண் : கட்டில் ராஜா சபை கூடும்…
அது காலை வேலை வரை நீளும்…

BGM

ஆண் : தொட்டால் கை நழுவி போகும்…
இந்த தோகை தேகம் லயம் ஆகும்…

பெண் : ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ…
ஆண் : சித்திர முத்திரை இதழ் கேட்காதோ…

பெண் : பஞ்சு மெத்தை இட்டு கொள்ள…
பத்து விரல் தொட்டு கொள்ள…

ஆண் : நித்தம் உன்னை உச்சரிக்க…
முத்தம் இனி அச்சடிக்க…

பெண் : மெட்டி சத்தம் மெட்டு சொல்ல…
பாட வேண்டும் நூறு கவிதைகள்…

ஆண் : காம தேவன் ஆலயம்…
பெண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
பெண் : இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
ஆண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் & பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…


Notes : Kamadevan Aalayam Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. காமதேவன் ஆலயம் பாடல் வரிகள்.


சங்கீதம் பாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Sangeetham Paada Song Lyrics in Tamil


பெண் : சங்கீதம்… ஆஆஆ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
அறைகுறை விஷயங்கள் அறிந்தவர் புரிந்தவர்…
மேடை ஏறலாமோ…
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

{ ஆண் : என் முருகனின் திருவடி தருகிற அருளிது…
மேடை ஏறியதும் பாடல் ஓடி வரும்…
ராகம் பாவம் கேளு… } * (2)

ஆண் : நீல குயிலினமும் சோலை கிளியினமும்…
கானம் பாட தினம் யாரை கேட்கிறது…

ஆண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்…
நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : ஆஆஆ… ஒன்றல்ல நான் பார்த்த சபை ஊரெல்லாம்…
என் கான மழை நீயும் இன்று கேளு கல்யாணி…

BGM

ஆண் : உன்னைப்போல் நான் மேதையில்லை…
ஆனாலும் நான் பேதையில்லை…
பாடுவதை பாடு கலைவாணி…

பெண் : பத்து தலைமுறை கற்று தெரிந்தவள்…
பாடும் கீதம் தோற்றிடுமோ…

ஆண் : முத்து தமிழ் இசை முற்றும் அறிந்தவன்…
முன்னால் ஏனிந்த தலை கணமோ…

பெண் : சிறு கிளி பருந்தென பறக்காது…
ஆண் : பருந்துகள் கிளியென பேசாது…

பெண் : எதற்கு விளக்கம்…
ஆண் : உனக்கு நடுக்கம்…
பெண் : புகழும்…
ஆண் : பரிசும்…
பெண் : எனக்கே…
ஆண் : எனக்கே…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…
ஆண் : நிறைகுடம் இவன் என புரிந்திடும்…
நிலை வரும் போக போக பாரு…

பெண் : சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

BGM

பெண் : அலை கடல் அதன் ஆழம் அறியாது…
இறங்கினால் பின்பு மீள முடியாது…
இசை ஒரு பெருங்கடல் போலே…

BGM

ஆண் : தெரிந்து தான் இங்கு பாட துவங்கினேன்…
துணிந்து தான் இசைகடலில் இறங்கினேன்…
நான் ஒரு மீனவன் போலே…

BGM

பெண் : ஸ்வரமும் லயமும் வலையில் விழுமோ…
வீண் ஜாலமும் ஏனோ…

ஆண் : இசையின் வலையில் எவரும் விழுவார்…
நீ கூடத்தான் மானே…

பெண் : என் பாட்டுக்கு நீ கை தட்டும்…
அதிசயம் நடைபெறும் பாரு…

ஆண் : அந்தச்செருக்கு இன்னும் எதற்கு…
வெற்றி பதக்கம் இங்கே எனக்கு…

BGM

பெண் : ஆ ஆ… சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்…

ஆண் : இதுவரை நடத்திய பரீட்சையில் ஜெயித்த பின்…
இன்னும் என்ன வேண்டும்…
சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…

BGM

ஆண் : ஆஆஆ ஆஆ… ரப்ப ரப்பா சங்கீதம்…

BGM

பெண் : ச சங்கீதம்…
ஆண் : தின கிட தின கிட சங்கீதம்
பெண் : சங்கீதம்…

BGM

பெண் : ப ப ப க ப…
ஆண் : சுசுசுசுசுசு…
பெண் : த னி த னி த ப பா…
ஆண் : ச ச சச ச…

பெண் : ப தனி தனி ட ப பா…
ஆண் : ரப்பா ப ப ரப்பா ப பா…
பெண் : ரி ச சி ச னி ச…

பெண் : ப த னி ச…
ஆண் : ஹே ஹே ஹே…
பெண் : க ரி ரி…
ஆண் : ஆஹா ஆஆ…
பெண் : ரி ச ச…
ஆண் : ஆஹா ஆஆ…

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
பெண் : சங்கீதம் பாட கேள்வி ஞானம் இது போதும்…


Notes : Sangeetham Paada Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Vaali. சங்கீதம் பாட பாடல் வரிகள்.


நான் ஆளான தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Naan Aalana Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : இஸ் ஆஆ… நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

BGM

பெண் : மாமி மடிசார பாத்து…
உங்க மோகம் ஏறும் தாகம் மீறும்…
புரிஞ்சிக்கிட்டேன் நான் தெரிஞ்சுகிட்டேன்…

பெண் : இன்னு எண்ணம் தள்ளி வச்சா…
என் உடம்பு தாங்காது…
உங்களதான் எண்ணி இந்த கண்ணு…
ரெண்டும் தூங்காது…

பெண் : உங்க மார்மேல சாயணும்…
மடிமேல ஆடணும்…
தடுப்பேளா இடம் கொடுப்பேளா…

பெண் : வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
வஞ்சி மனம் கெஞ்ச…
அட வஞ்சம் என்ன கொஞ்ச…
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…

BGM

பெண் : நேத்து ருதுவான சீதா…
இப்ப நாலு மாசம் மூனு வாரம்…
குளிக்கலயாம் குளிர் புளிக்கலயாம்…

பெண் : புள்ள வரம் இல்லையின்னா இல்லறமே பாவோம்னா…
புத்திகெட்ட சத்தியத்தை வித்துப்புட்டு வாங்கோனா…

பெண் : உங்க வேண்டாத ரோஷமும் வீம்பான கோபமும்…
விடுங்கோனா கட்டி புடிங்கோனா…

பெண் : எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
எம்மா எம்மா உள்ள…
நான் என்னானுதான் சொல்ல…
சொல்ல சொல்ல நில்லுங்கோ…

பெண் : நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…
நான் ஆளான தாமரை…
ரொம்ப நாளாக தூங்கல…

பெண் : அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல…
அந்த கவல நோக்கு புரியவில்ல…

பெண் : நான் தொட்டா என்ன சுட்டா விடும் வாங்கோ…
அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ…


Notes : Naan Aalana Thamarai Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Vaali. நான் ஆளான தாமரை பாடல் வரிகள்.


Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil

அம்மாடி இதுதான் காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil


பெண் : அம்மாடி…
குழு : ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : இது தான் காதலா…
குழு : ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : அட ராமா… இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

ஆண் : கன்னம் அழகிய ரோசாபூ…
கண்ணில் சிரிக்கிது ஊதாபூ…
உதட்டில் உதிரும் தேன் முல்லை பூ…

பெண் : அஞ்சி ஒதுங்குது மாராப்பு…
இன்னும் எதுக்கிந்த வீராப்பு…
அணைக்க சிவக்கும் ஆவாரம்பூ…

ஆண் : அடி சித்திரமே பட்டு சேலைய கட்டுச்சி…
தேவதை பாதங்கள் பூமியை ஒட்டுச்சு…

BGM

பெண் : உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு…
பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு…

ஆண் : நித்தம் இரவினில் விதை படிக்கையில்…
ரசிச்சு பழகும் அழகு…

பெண் : அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில்…
விடியல் எனக்கு கடிதம் எழுது…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

ஆண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

ஆண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

பெண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

BGM

பெண் : ஆடி பறக்குற பாவாடை…
மூடி மறைக்கிற மேலாட…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

ஆண் : நீந்தி குளிக்கிற நீரோட…
நெஞ்ச தழுவுற பூமால…
இரண்டும் எனக்கு நீயாகனும்…

பெண் : இந்த அள்ளி குளத்துல மீனும் குதிக்குது…
கட்டி தழும்புது தாளமடிக்குது…

BGM

ஆண் : ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது…
பூவ திறக்குது கல்லை குடிக்குது…

பெண் : கொட்டி கொடுக்கணும் கட்டில் சுகம் அது…
விடியும் வரைக்கும் இருக்கும்…

ஆண் : கட்டி பிடித்தத கை விட்டு பிரிந்ததும்…
அடுத்த இரவின் வரவை நினைக்கும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

பெண் : அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…

ஆண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

பெண் : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…

ஆண் : ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…

குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க…
நேரம் நல்ல நேரம்…
ஒரு கூர சேல மாலையோடு…
நாளை வந்து சேரும்…


Notes : Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. அம்மாடி இதுதான் காதலா பாடல் வரிகள்.