Category Archives: பாரதி கண்ணம்மா

சின்ன சின்ன கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணிதேவாபாரதி கண்ணம்மா

Chinna Chinna Kannamma Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…

BGM

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…
உன்ன எண்ணி பூத்திருக்கா…

பெண் : புத்தம் புது பூவால…
நித்தம் ஒரு பூமாலை…
கட்டி வெச்சு காத்திருக்கா…

பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு…
நான் சொல்ல தவிப்பு…
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு…
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…

BGM

பெண் : பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்…
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்…
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்…
நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்…

பெண் : மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்…
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்…
மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான்…
என் நெத்தியில பொட்டு வச்ச ஒத்த வெரல் நீதான்…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…

BGM

பெண் : என்னைப்போல உன் மேல ஆசை வச்சவ இல்ல…
உன்னைப்போல உள்ளூரில் மீசை வச்சவன் இல்ல…
அத்தானே உனக்கும்தான் தாலி கட்டப்போறேன்…
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்…

பெண் : இன்பம் தரவா நீ இரவும் பகலும் நிறைவாக…
மாதம் ஏழு போக வளவி போட வருவாக…
கண்ணால நம் மீது கண் வைக்க போறாக…
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…
உன்ன எண்ணி பூத்திருக்கா…

பெண் : புத்தம் புது பூவால…
நித்தம் ஒரு பூமாலை…
கட்டி வச்சு காத்திருக்கா…

பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு…
நான் சொல்ல தவிப்பு…
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு…
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…

BGM


Notes : Chinna Chinna Kannamma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன கண்ணம்மா பாடல் வரிகள்.


Thendralukku Theriyuma Song Lyrics in Tamil

தென்றலுக்கு தெரியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅருண்மொழி & கே.எஸ். சித்ராதேவாபாரதி கண்ணம்மா

Thendralukku Theriyuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : சேத்து மட தொறக்க…
செவ்வாள மீன் துடிக்க…
தாவி குதிச்ச மீனு…
தாவணிக்குள் விழுந்துவிட…

ஆண் : பாம்பு புகுந்ததுன்னு…
பருவ பொண்ணு கூச்சலிட…
முறைமாமன் ஓடிவந்து…
முந்தானைக்குள் மீன் எடுக்க…

ஆண் : வாலமீன புடிக்க வந்து…
சேலை மீன புடிச்சதென்ன… ஓ…

BGM

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…

BGM

பெண் : உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா…
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா…
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க…
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா…

ஆண் : வானத்தில நிலா பூத்திருக்கு…
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா…
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க…
மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா…

பெண் : எறும்பு ஊற கல்லும் தேயும்…
இது தெரியாதா…

ஆண் : கல்ல விடவும் உள்ளம் உறுதி…
இது தெரியாதா…

பெண் : விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…
விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அதை சொல்ல தெரியலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

BGM

பெண் : எண்ணையும் தண்ணியும்…

ஆண் : எண்ணையும் தண்ணியும்…
ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே…
நெல்லை போல கோரையிருக்கும்…
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல…

பெண் : நட்டு வச்ச நாத்து பூமிய…
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல…
வேரு விட்ட பிறகு மண்ணை…
பிரிவதில்ல பிரிவதில்ல…

ஆண் : பாறையில் விதைச்ச விதை…
பலனுக்கு வருவதில்ல…

பெண் : பாறையிலும் செடி முளைக்கும்…
ஏன் அதை பாத்ததில்ல…

ஆண் : கல்லுல நார் உரிக்கும்…
கதை எங்கும் நடந்ததில்ல…

பெண் : கல்லுல செல செதுக்கும்…
கலை அது பொய்யும் இல்ல…

ஆண் : இது விடுகதையா இல்ல விதியா…
என் தலை சுத்தி போச்சு…

பெண் : உண்மை நிலை தெரியும்…
அது புரியும் இது மழுப்புற பேச்சு…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அவ சொன்னது கேட்கலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…


Notes : Thendralukku Theriyuma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்.