Category Archives: சின்ன ஜமீன்

சின்ன ஜமீன் – Chinna Jameen (1993)

நான் யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாசின்ன ஜமீன்

Naan Yaaru Enakkethum Song Lyrics in Tamil


ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

BGM

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி…
யாரைத்தான் கேட்டானோ… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

BGM

ஆண் : ஓ… என்னப் பெத்து ராசையான்னு…
பேரு வச்ச ஆத்தாதான்…
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்…
போனாளம்மா காத்தாதான்…

ஆண் : என்னப் பெத்து ராசையான்னு…
பேரு வச்ச ஆத்தாதான்…
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்…
போனாளம்மா காத்தாதான்…

ஆண் : ஊரைச் சுத்தி நாள் முழுக்க…
ஓடும் ஆறு நானம்மா…
சின்னப் பிள்ள நான்தானுன்னு…
சொல்லும் இந்த ஊரம்மா…
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

BGM

ஆண் : ஓஓ… எந்த நாளும் எண்ணெய் கூட…
ஒட்டிடாது தண்ணீரு…
என்ன அந்த எண்ணெய் போல…
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு…

ஆண் : எந்த நாளும் எண்ணெய் கூட…
ஒட்டிடாது தண்ணீரு…
என்ன அந்த எண்ணெய் போல…
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு…

ஆண் : இங்கிருக்கும் பேர்களெல்லாம்…
என் மனசை பாக்கல…
என் கதையப் பாசமாக…
உன்னப் போலக் கேக்கல…
கேக்காவிட்டாக் குத்தம் என்னம்மா… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி…
யாரைத்தான் கேட்டானோ… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…


Notes : Naan Yaaru Enakkethum Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. நான் யாரு பாடல் வரிகள்.


அடி வண்ணாத்திப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாசின்ன ஜமீன்

Adi Vannathi Poo Song Lyrics in Tamil


குழு : ஹேய் ஹேய்… அடி கும்மாங்குத்து குமுத்தகுப்பா…
யம்மா யம்மா டையோ டப்பா செய்…

குழு : ஜிங்கா சிக்கு ஜிங்கிடி சிக்கா…
மச்சான் மச்சான் மஞ்சக் குளிச்சான்…
அடி டாங்கு டக்கர டக்கர டிக்கர…
டாங்கு டக்கர டக்கர டிக்கர டுர்ர்… ஹொய்…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

BGM

ஆண் : அப்போ சவாலு விட்டு பேசினவன்…
சவுக்கெடுத்து வீசினவன்…

பெண் : இப்போ சலாமு வச்சு கால் புடிச்சான்…
மானம் கெட்டு வால் புடிச்சான்…

ஆண் : மச்சான மெச்சியே…
குழு : பாடனும் ஆடனும்…
ஆண் : மல்லிப் பூ மாலையே…
குழு : சூடனும்…

ஆண் : சவ்வாது சந்தனம்…
குழு : பூசனும் பூசனும்…
ஆண் : எல்லாரும் சாமரம்…
குழு : வீசனும்…

ஆண் : தேசாதி தேசம் பேசுகிற ராசன்…
நெஞ்சோடு நெஞ்சா வாழுகிற நேசன்…

குழு : அவன் பேர் படிச்சு…
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

BGM

பெண் : பட்டத்து ராசாவுக்கு பூசணிக்கா…
சூடம் வைத்து சுத்துங்கடி…
பொல்லாத கண்ணு படும் காவலுக்கு…
சாமி கிட்ட நேந்துக்கடி…

ஆண் : பல்லாக்கு மேலதான்…
குழு : ஏத்தனும் ஏத்தனும்…
ஆண் : எல்லோரும் பல்லாக்க…
குழு : தூக்கனும்…

ஆண் : பல்லாண்டு ராசையன்…
குழு : வாழனும் வாழனும்…
ஆண் : எந்நாளும் நம்மதான்…
குழு : சூழனும்…

பெண் : வந்தாரு பாரு சின்ன ஜமீன்தாரு…
முன்னேறும் ஜோரா நாம் இருக்கும் ஊரு…

குழு : அவன் பேர் படிச்சு…
பேர் படிச்சு பாட்டெடுப்போம் வா…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…

குழு : நம்மாளுதான் மாறினா…
சிம்மாசனம் ஏறினா…
போக்கிரியின் நாக்கறுத்து மூக்குடைச்சான்டி…

குழு : அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…

குழு : அடி மந்தாரப் பூச் சோலையிலே…
மெட்டெடுக்கும் பூங்குயிலே…
உன் வரவை பாத்திருக்கான் வா வா…


Notes : Adi Vannathi Poo Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. அடி வண்ணாத்திப்பூ பாடல் வரிகள்.


ஒரு மந்தாரப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன ஜமீன்

Oru Mandharapoo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

BGM

பெண் : நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு…
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு…

ஆண் : நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா…
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா…

பெண் : உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போகுது…
ஆண் : ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது…

பெண் : உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்…
என்னால் வாழ ஆவாது…

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

பெண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்…
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்…

பெண் : செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்…
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்…

ஆண் : ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பாக்கணும்…
பெண் : உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்…
ஆண் : நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
ஆண் : அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…


Notes : Oru Mandharapoo Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. ஒரு மந்தாரப்பூ பாடல் வரிகள்.