Category Archives: புதிய தென்றல்

ஓ பறவைகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாரவி தேவேந்திரன்புதிய தென்றல்

Oh Paravaigale Paravaigale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…

BGM

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

ஆண் : நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…

பெண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

BGM

பெண் : புன்னகை ஓய்ந்து பூவும் காய்ந்து…
இன்று நான் துடித்தேன்…

ஆண் : கண்மணி எங்கே காணவில்லை…
கண்ணில் நீர் வடித்தேன்…

பெண் : நினைப்புதான் நெஞ்சில் வந்து துடிக்குது கொஞ்சம்…
ஆண் : நினைப்பதை நிறுத்தினால் தவித்திடும் நெஞ்சம்…

பெண் : தொட்டுப்பேச ஒரு கட்டுப்பாடு…
ஆண் : வெளியே சொன்னால் அடி வெட்கக்கேடு…
பெண் : அட அன்புக்கா தட்டுப்பாடு…

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
பெண் : என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்…

BGM

ஆண் : காதலைப்போலே இன்பம் இல்லை…
அன்று நாம் கண்டது…

பெண் : காதலைப்போலே துன்பமும் இல்லை…
இன்று நாம் காண்பது…

ஆண் : உணர்ச்சிகள் அடிக்கடி துடிக்குது கண்ணே…
பெண் : ஒருதரம் அணைக்கனும் இறக்கனும் பின்னே…

ஆண் : காணல் நீரில் இரு தூண்டில் போட்டோம்…
பெண் : இன்று கண்ணீர் ஆற்றில் ஒரு தோட்டம் போட்டோம்…
ஆண் : நாம் காலத்தின் கண்ணீரானோம்…

பெண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…

ஆண் : நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…

பெண் : வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…

ஆண் : ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
பெண் : என் பாலைவனம் மழைபெறுமா சொல்லுங்கள்…


Notes : Oh Paravaigale Paravaigale Song Lyrics in Tamil. This Song from Pudhiya Thendral (1993). Song Lyrics penned by Vairamuthu. ஓ பறவைகளே பாடல் வரிகள்.


Thendralile Mithanthu Vantha Song Lyrics in Tamil

தென்றலிலே மிதந்து வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராரவி தேவேந்திரன்புதிய தென்றல்

Thendralile Mithanthu Vantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…

ஆண் : நீ மண்ணில் வந்த அந்த நேரங்கள் வாழ்க…
நீ என்னை கண்ட அந்த காலங்கள் வாழ்க…
உந்த பூம்பாதம் போகின்ற பொன் வீதி வாழ்க…

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க…

BGM

ஆண் : நட்சத்திர மண்டலத்தில்…
நமக்கு ஒரு மண்டபமா…
உன் பெயரை எழுதி வைக்கிறேன்…
உன் அழகை தொழுது வைக்கிறேன்…

பெண் : நட்சத்திர மண்டலமா…
நமக்கு அது தேவையில்லை…
மண்ணுலகில் எழுதி வைக்கிறேன்…
மடியில் விருந்து வைக்கிறேன்…

ஆண் : இலையிட்ட விருந்திலே…
பெண் : அறு சுவைதான்…

ஆண் : இளமையின் விருந்திலே…
பெண் : நூறு சுவைதான்…

ஆண் : இது காமன் பாதி காதல் பாதி…
கவிஞன் நமக்கு சொன்னதுதான்…

பெண் : தென்றலுக்கு மேடை தந்த…
தேவ ராஜன் வாழ்க…
இந்த தேவதையை வாழ்த்த வந்த…
சின்ன கண்ணன் வாழ்க…

BGM

பெண் : பறவைகள் பறந்து செல்ல…
பன்னம் ஏதும் வானில் இல்லை…
நீயும் அந்த பறவை ஜாதியே…
நிம்மதிக்கு தடைகள் இல்லையே…

ஆண் : சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்…
சொல்லை விட்டு பிரிவதில்லை…
சோகம் இனி வருவதில்லையே…
சூரியனில் இரவு இல்லையே…

பெண் : கன்னியருக்கு பெயரிலே…
ஆண் : கவியரங்கம்…

பெண் : காதல் பற்றி பாடினால்…
ஆண் : தமிழ் வணங்கும்…

பெண் : அந்த காமன் சோலை எங்கும்…
நாளை காதல் ரதங்கள் சுற்றி வரும்…

பெண் : தென்றலுக்கு மேடை தந்த…
தேவ ராஜன் வாழ்க…
இந்த தேவதையை வாழ்த்த வந்த…
சின்ன கண்ணன் வாழ்க…

பெண் : பூவோடு வந்த இந்த பொன் மாற்ன் வாழ்க…
நீ வாழும் மண்ணீல் அதை நான் கொண்டு வாழ்க…
நம் பொன் வீதி போகின்ற பூத்தென்றல் வாழ்க…

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…


Notes : Thendralile Mithanthu Vantha Song Lyrics in Tamil. This Song from Pudhiya Thendral (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்றலிலே மிதந்து வந்த பாடல் வரிகள்.