பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உடன்பிறப்பு |
Naan Poranthathu Thaniya Song Lyrics in Tamil
ஆண் : நான் பொறந்தது தனியா…
மண்ணில் வளர்ந்தது தனியா…
பிழைப்பது தனியா…
உடல் உழைப்பது தனியா…
இடையில் வந்தது இப்போது எங்கே…
ஆண் : நான் சிரிச்சது தனியா…
அழுதது தனியா…
உறவுகள் அப்போது எங்கே…
ஆண் : பாய் விரிச்சது தனியா…
படுத்தது தனியா…
வரவுகள் அப்போது எங்கே…
ஆண் : அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…
—BGM—
ஆண் : உருவான உடன் பிறப்பு…
உணராத என் உயிர் துடிப்பு…
இருந்தாலும் மானம் நானும் காக்க வேணுமே…
ஆண் : விருந்தாளி எனும் எனக்கு…
விரும்பாத இடம் எதற்கு…
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே…
ஆண் : உருவான உடன் பிறப்பு…
உணராத என் உயிர் துடிப்பு…
இருந்தாலும் மானம் நானும் காக்க வேணுமே…
ஆண் : விருந்தாளி எனும் எனக்கு…
விரும்பாத இடம் எதற்கு…
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே…
ஆண் : தென்றல் காற்றைப் பார்த்து…
தேவை இல்லை என்று…
தூரம் போகச் சொல்லும்…
தோட்டம் எங்கும் உண்டு…
ஆண் : சொன்ன சொல்லு அந்தரங்கம்…
சொன்னதென்னடா…
அது சொல்லித் தந்து இங்கு வந்து…
நீயும் சொன்னச் சொல்லடா…
ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…
—BGM—
ஆண் : மடிமீது வளர்த்த பிள்ளை…
அடித்தாலும் வலிப்பதில்லை…
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்…
ஆண் : எவன் மீதும் வருத்தம் இல்லை…
அவன் மீதும் வருத்தம் இல்லை…
விதி என்று நானும் இங்கு என்னைத் தேற்றினேன்…
ஆண் : மடிமீது வளர்த்த பிள்ளை…
அடித்தாலும் வலிப்பதில்லை…
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்…
ஆண் : எவன் மீதும் வருத்தம் இல்லை…
அவன் மீதும் வருத்தம் இல்லை…
விதி என்று நானும் இங்கு என்னைத் தேற்றினேன்…
ஆண் : பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு…
பற்றில்லாமல் வாழ பற்றிக் கொண்டதுண்டு…
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது…
அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது…
ஆண் : நான் பொறந்தது தனியா…
மண்ணில் வளர்ந்தது தனியா…
பிழைப்பது தனியா…
உடல் உழைப்பது தனியா…
இடையில் வந்தது இப்போது எங்கே…
ஆண் : நான் சிரிச்சது தனியா…
அழுதது தனியா…
உறவுகள் அப்போது எங்கே…
ஆண் : பாய் விரிச்சது தனியா…
படுத்தது தனியா…
வரவுகள் அப்போது எங்கே…
ஆண் : அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…
Notes : Naan Poranthathu Thaniya Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. நான் பொறந்தது தனியா பாடல் வரிகள்.