Category Archives: உடன்பிறப்பு

Naan Poranthathu Thaniya Song Lyrics in Tamil

நான் பொறந்தது தனியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉடன்பிறப்பு

Naan Poranthathu Thaniya Song Lyrics in Tamil


ஆண் : நான் பொறந்தது தனியா…
மண்ணில் வளர்ந்தது தனியா…
பிழைப்பது தனியா…
உடல் உழைப்பது தனியா…
இடையில் வந்தது இப்போது எங்கே…

ஆண் : நான் சிரிச்சது தனியா…
அழுதது தனியா…
உறவுகள் அப்போது எங்கே…

ஆண் : பாய் விரிச்சது தனியா…
படுத்தது தனியா…
வரவுகள் அப்போது எங்கே…

ஆண் : அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…

ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…

BGM

ஆண் : உருவான உடன் பிறப்பு…
உணராத என் உயிர் துடிப்பு…
இருந்தாலும் மானம் நானும் காக்க வேணுமே…

ஆண் : விருந்தாளி எனும் எனக்கு…
விரும்பாத இடம் எதற்கு…
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே…

ஆண் : உருவான உடன் பிறப்பு…
உணராத என் உயிர் துடிப்பு…
இருந்தாலும் மானம் நானும் காக்க வேணுமே…

ஆண் : விருந்தாளி எனும் எனக்கு…
விரும்பாத இடம் எதற்கு…
என்னை போன்ற ஏழை வாழ வீதி போதுமே…

ஆண் : தென்றல் காற்றைப் பார்த்து…
தேவை இல்லை என்று…
தூரம் போகச் சொல்லும்…
தோட்டம் எங்கும் உண்டு…

ஆண் : சொன்ன சொல்லு அந்தரங்கம்…
சொன்னதென்னடா…
அது சொல்லித் தந்து இங்கு வந்து…
நீயும் சொன்னச் சொல்லடா…

ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…

BGM

ஆண் : மடிமீது வளர்த்த பிள்ளை…
அடித்தாலும் வலிப்பதில்லை…
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்…

ஆண் : எவன் மீதும் வருத்தம் இல்லை…
அவன் மீதும் வருத்தம் இல்லை…
விதி என்று நானும் இங்கு என்னைத் தேற்றினேன்…

ஆண் : மடிமீது வளர்த்த பிள்ளை…
அடித்தாலும் வலிப்பதில்லை…
அது போல நானும் உந்தன் சொல்லைத் தாங்கினேன்…

ஆண் : எவன் மீதும் வருத்தம் இல்லை…
அவன் மீதும் வருத்தம் இல்லை…
விதி என்று நானும் இங்கு என்னைத் தேற்றினேன்…

ஆண் : பெத்துப் போட்ட தாயும் விட்டு போனது உண்டு…
பற்றில்லாமல் வாழ பற்றிக் கொண்டதுண்டு…
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது…
அது ஒன்றுக்கு ஒன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது…

ஆண் : நான் பொறந்தது தனியா…
மண்ணில் வளர்ந்தது தனியா…
பிழைப்பது தனியா…
உடல் உழைப்பது தனியா…
இடையில் வந்தது இப்போது எங்கே…

ஆண் : நான் சிரிச்சது தனியா…
அழுதது தனியா…
உறவுகள் அப்போது எங்கே…

ஆண் : பாய் விரிச்சது தனியா…
படுத்தது தனியா…
வரவுகள் அப்போது எங்கே…

ஆண் : அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…
அடி தந்தனத்தானா தானானா…
இங்க தங்கினவன் உண்டா தானனா…

ஆண் : நான் பொறந்தது தனியா…
வளர்ந்தது தனியா…


Notes : Naan Poranthathu Thaniya Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. நான் பொறந்தது தனியா பாடல் வரிகள்.


நன்றி சொல்லவே உனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாஉடன்பிறப்பு

Nandri Sollave Unaku Song Lyrics in Tamil


குழு : சதமானம் பவதி சதாயஷ்…
குருஸஷ் சதேந்திரிய ஹ…
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி…

BGM

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என்மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

BGM

ஆண் : ராசி இல்லை இவள் என…
பலர் தூற்றிய போது…
ராப்பகலாய் எழும் துயர்…
உன்னை வாட்டிய போது…

பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு…
இரு சிறு விழி நீரில் ஆட…
ஓர் நதி வழி ஓடும் ஓடம்…
என விதி வழி நானும் ஓட…

ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று…
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட…

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

BGM

ஆண் : வாழும் வரை நிழல் என…
உடன் நான் வருவேனே…
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே…

பெண் : திசையறியாது நானே…
இன்று தினசரி வாடினேனே…
இந்த பறவையின் வேடந்தாங்கல்…
உந்தன் மனமென்னும் வீடு தானே…

ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்…
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட…

பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…

ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…

ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…

பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…


Notes : Nandri Sollave Unaku Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. நன்றி சொல்லவே உனக்கு பாடல் வரிகள்.


ஏ சாமி வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉடன்பிறப்பு

Eh Samy Varuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

குழு : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

BGM

ஆண் : அன்னாடந்தான் காத்து மழை…
அச்சுறுத்தும் ஆத்தங்கரை…
முன்னாலதான் வீற்றிருக்கும்…
சாமி இவந்தான்…

ஆண் : கண்ணாலந்தான் கட்டிக்கலை…
பிள்ளை குட்டி பெத்துக்கலை…
எல்லாருக்கும் காவல் நிற்கும்…
ஈசன் மகந்தான்…

ஆண் : சின்னஞ்சிறு மூஞ்சூறு…
மன்னவனின் பூந்தேரு…
பூலோகம் கொண்டாடும்…
ஒத்த கொம்பந்தான்…

ஆண் : செய்யும் தொழில் வாடாமல்…
தங்கு தடை வாராமல்…
நாம் வாழ காப்பாத்தும்…
ஆனை முகம்ந்தான்…

ஆண் : கொண்டுங்கள் மேளம்…
தட்டுங்கள் தாளம்…
வந்தது பொன்னாளு…

ஆண் : நீ தும்பிக்கை மேலே…
நம்பிக்கை வைச்சா…
எப்பவும் நன்னாளு…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வரா…
குழு : கண கண கண கணபதி…
ஆண் : இன்பம் சேர்க்கும் நம்போதரா…
குழு : கண கண கண கணபதி…

ஆண் : சங்கர சுக சங்கடஹரா…
குழு : கண கண கண கணபதி…
ஆண் : கொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக…
குழு : கண கண கண கணபதி…

ஆண் : பாலகன் வடிவேலவன்…
அவன் மூத்தவன் எங்கள் கணபதி…
காலடி தொடும் சீலறை தினம்…
காப்பவன் எங்கள் கணபதி…

BGM

ஆண் : அன்னாளிலே போட்டியிட்டு…
அம்மையப்பன் காலைத்தொட்டு…
சுத்தி வந்து மாம்பழத்தை…
வாங்கிய சாமி…

ஆண் : பின்னாளிலே வேல்முருகன்…
வள்ளியைத்தான் காதலிச்ச…
கல்யாணம்தான் கட்டிவச்சு…
வாழ்த்திய சாமி…

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவனும்…
குட்டிக்கிட்டு கேட்டாக்கா…
நாம் வேண்டும் ஆனந்தம்…
அள்ளிக்கொடுப்பான்…

ஆண் : உச்சத்தில உசந்தவனும்…
முக்கிகளை போட்டாக்கா…
மென்மேலும் முன்னேற…
பாதை வகுப்பான்…

ஆண் : மந்திரம் போலே மன்னவன் பேரை…
நித்தமும் சொன்னாலே
உன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு…
வாழ்ந்திடும் தன்னாலே

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

ஆண் : ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…

ஆண் : ஒரு சூடம் ஏத்தி…
சூரக்காயை போட்டு உடைங்கடா…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…

குழு : கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் திங் திங் திங்…
கணபதி திங் கணபதி திங்…
கணபதி திங் திங் திங் திங்…


Notes : Eh Samy Varuthu Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. ஏ சாமி வருது பாடல் வரிகள்.