பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | இளையராஜா | உடன்பிறப்பு |
Nandri Sollave Unaku Song Lyrics in Tamil
குழு : சதமானம் பவதி சதாயஷ்…
குருஸஷ் சதேந்திரிய ஹ…
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி…
—BGM—
பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…
பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என்மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
—BGM—
ஆண் : ராசி இல்லை இவள் என…
பலர் தூற்றிய போது…
ராப்பகலாய் எழும் துயர்…
உன்னை வாட்டிய போது…
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு…
இரு சிறு விழி நீரில் ஆட…
ஓர் நதி வழி ஓடும் ஓடம்…
என விதி வழி நானும் ஓட…
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று…
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட…
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…
பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
—BGM—
ஆண் : வாழும் வரை நிழல் என…
உடன் நான் வருவேனே…
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே…
பெண் : திசையறியாது நானே…
இன்று தினசரி வாடினேனே…
இந்த பறவையின் வேடந்தாங்கல்…
உந்தன் மனமென்னும் வீடு தானே…
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்…
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட…
பெண் : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்…
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்…
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்…
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்…
பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க…
நீயொரு தீவென தனித்திருக்க…
பெண் : நன்றி சொல்லவே உனக்கு…
என் மன்னவா வார்த்தையில்லையே…
தெய்வமென்பதே எனக்கு…
நீயல்லவா வேறு இல்லையே…
Notes : Nandri Sollave Unaku Song Lyrics in Tamil. This Song from Udan Pirappu (1993). Song Lyrics penned by Vaali. நன்றி சொல்லவே உனக்கு பாடல் வரிகள்.