Category Archives: சாமுண்டி

சாமுண்டி – Samundi (1992)

கண்ணுல பால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராதேவாசாமுண்டி

Kannula Paalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…

ஆண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
மந்தாரை பூவில் வந்த தேனே தேனே…
அடி அஞ்சுகமே அஞ்சுகமே…
என் ரஞ்சிதமே ரஞ்சிதமே…

பெண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

ஆண் : தூத்துக்குடி முத்தெடுத்து…
கோர்த்து வச்ச பல்வரிசை…
பார்த்தா ஒரு சுதி ஏறுது…
அடி ஆத்தா மனம் சுரம் பாடுது…

பெண் : சாத்துக்குடி சாறெடுத்து…
சேர்த்து வச்சேன் கன்னத்துல…
தாரேன் அத முழுசாகதான்…
பக்கம் வாரேன் அந்திப் பொழுதாகதான்…

ஆண் : ஒன்னதான் தொட்டதும் தொட்டதும்…
கொம்பு தேன் சொட்டுது சொட்டுது…

பெண் : உன் விரல் பட்டதும் பட்டதும்…
என்னமோ பண்ணுது பண்ணுது…

ஆண் : சூடுறும் பொதுவாகத்தான்…
சுகம் ஈடேறும் மெதுவாகத்தான்…

பெண் : கண்ணுல பால…
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…

BGM

பெண் : கள்ளழகர் கோவிலிலே…
கண்டு எடுத்த கல்லு செலை…
நேரில் வந்து நடை போட்டது…
எந்தன் நெஞ்சை அது எடை போட்டது…

ஆண் : தாம்பூலம் தான் போடாமலே…
வாய் சிவந்த பச்சை கிளி…
தோளில் வந்து குடியேறனும்…
அத தூக்கி வச்சி கூத்தாடணும்…

பெண் : மேலத்த கொட்டனும் கொட்டனும்…
தாலிய கட்டனும் கட்டனும்…

ஆண் : முத்திரை வைக்கணும் வைக்கணும்…
இன்னும் நீ ஓட்டனும் ஓட்டனும்…

பெண் : ராசாத்தி உனக்காகத்தான்…
இந்த ராசாவும் எனக்காகதான்…

பெண் : கண்ணுல பால…
ஆண் : ம்ம்ம்… கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லமா…

பெண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
உன் வாசல் தேடி வந்தா தானே தானே…
இந்த அஞ்சுகமே அஞ்சுகமே…
உன்ன கொஞ்சிடுமே கொஞ்சிடுமே…

ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லாமா…


Notes : Kannula Paalai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. கண்ணுல பால பாடல் வரிகள்.


முத்து நகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசாமுண்டி

Muthu Nagai Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்…
வாழும் தொடர் கதைதான்…
உந்தன் தேசம் வளர் பிறைதான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

பெண் : உன்ன பாத்து ஆசபட்டேன்…
அத பாட்டில் சொல்லிபுட்டேன்…
நீயும் தொட நானும் தொட…
நாணம் அது கூச்சமிட…
அட்டை போல் ஒட்டி இருப்பேன்…

ஆண் : இந்த காதல் பொல்லாதது…
ஒரு காவல் இல்லாதது…
ஊத காத்து வஞ்சி மாது…
ஒத்தையில வரும் போது…
போர்வை போல பொத்தி அணைப்பேன்…

பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி…
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி…

ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி…
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி…

பெண் : நித்தம் தவித்தேன்…
நீ வரும் வரைக்கும்…

ஆண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

BGM

ஆண் : புள்ளி மானு பெண்ணானதா…
கெண்ட மீனு கண்ணானதா…
பூ முடிச்சி பொட்டு வச்சி…
புன்னகையில் தேன் தெளிச்சு…
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா…

பெண் : அட வாயா கைய தொடு…
பள்ளி பாடம் கத்து கொடு…
ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டுகிட்ட…
சின்ன பொண்ணு ஆசை விடுதா…

ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா…
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா…

பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி…
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு…

ஆண் : என்ன படச்சான்…
நீ துணை வரத்தான்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…

பெண் : கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான் தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

பெண் : முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…


Notes : Muthu Nagai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. முத்து நகையே பாடல் வரிகள்.