Category Archives: சோலையம்மா

கூவுற குயிலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசோலையம்மா

Koovura Kuyilu Song Lyrics in Tamil


BGM

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
ஆண் : அவ்வளவு தானா இப்ப பாரு…

BGM

பெண் : சரிதான்…
ஆண் : மேலபாடு…
பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ஒஹோ ஹோ…
பெண் : ம் பரவயில்லையே…
ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி…
பெண் : மாமா மயங்கிடலாமா…

BGM

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…

BGM

பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே…
தினம் பாடி பாடி மெல்லப் பறக்குது…
மா நீ விலகும் அந்த நேரத்துல…
உன்னைத் தேடித்தேடிதானே கிறங்குது…

ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்…
கிட்ட வரும் நேரத்துல அச்சம் வரும்…

பெண் : நான் ஓடாத நீரு…
நீ தானாக சேரும் ஆறு மாமா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : மயங்கிடலாமா…
ஆண் : ம்ஹ்ஹிம்…
பெண் : அட மாமா மயங்கிடலாமா…

ஆண் : ஓஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நானும் மயங்கினேன் கேட்டு மானே…
பெண் : ம் ம்…
ஆண் : மனசுக்குள் தேனே…
பெண் : ம்ம்ஹிஹ்ம்…
ஆண் : மானே மனசுக்குள் தேனே…

BGM

ஆண் : நான் அருகே வரும் நேரத்துல…
மண்மேல தானே கோலம் போடுது மானே…

பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல…
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா…

ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா…
பெண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா…

ஆண் : நீ ஆடாதா நாத்து…
நான் ஆலோலம் பாடும் காத்து மானே…
பெண் : ம்ம்…
ஆண் : மயங்குறேன் நானே…
பெண் : ம்ஹா…
ஆண் : எம்மானே மயங்குறேன் நானே…

பெண் : ஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ம்ஹ்ஹ்ம்…
பெண் : மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…

BGM


Notes : Koovura Kuyilu Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. கூவுற குயிலு பாடல் வரிகள்.


bannari-mariyamma-song-lyrics-in-tamil

பண்ணாரி மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். ஜானகிதேவாசோலையம்மா

Bannari Mariyamma Song Lyrics in Tamil


BGM

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

பெண் : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

BGM

பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…

பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…

பெண் : சீதை தீக்குளிச்சு…
ராமனைத்தான் நம்ப வைச்சா…
ராமாயணம் சொன்ன சேதிதான்…

பெண் : கோவம் கொண்டெழுந்து…
கண்ணகிதான் ஊரெரிச்சா…
நானும் கூட அந்த சாதிதான்…

பெண் : மேகம் கருக்கணும்…
மே காத்து அடிக்கணும்…
மும்மாரி சேர்ந்து பெய்யணும்…

பெண் : ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு…
சாதி சனம் நின்னு பேசணும்…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…

BGM

பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…

பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…

பெண் : பாதை மாறலடி…
பாயெடுத்து போடலடி…
பத்தினிய பதற வைச்சே…

பெண் : சாமி சந்நதிக்கு…
சத்தியமா சேர வந்த…
பூவு ஒண்ண கருக வைச்சே…

பெண் : ஊரு சிரிச்சதும்…
ஓயாம ஏசினதும்…
உன் காதில் கேட்கவில்லையா…

பெண் : நாதியற்று இப்ப…
நானாக தவிக்கிறன்…
நீ கண்ணில் பார்க்கவில்லையா…

பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா…
எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா…

பெண் : பண்ணாரி மாரியம்மா…
பாடி வந்தா சோலையம்மா…
ஏன்டி என் வேதனை தீர்க்கல…

குழு : பெண்தானே நீயும் அம்மா…
பெண் மானம் போகணுமா…
தாண்டி நீ வந்து ஏன் காக்கல…


Notes : Bannari Mariyamma Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. பண்ணாரி மாரியம்மா பாடல் வரிகள்.