Category Archives: ஆவாரம் பூ

ஆலோலம் பாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாஆவாரம் பூ

Alolam Paadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…

BGM

ஆண் : ஆஆ… மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்…
இன்பம் துன்பம் என்றும் உண்டு…
தாய் இழந்த துன்பம் போலே…
துன்பம் அது ஒன்றுமில்லை…

ஆண் : பூமி என்ற தாயும் உண்டு…
வானம் என்ற தந்தை உண்டு…
நீங்கிடாத சொந்தம் என்று…
நீரும் காற்றும் எங்கும் உண்டு…

ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்…
தாய் இன்றி நின்ற பிள்ளை…
தன்னை என்றும் காக்கும்…
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…

BGM

ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை…
சுகங்கள் கூட சுகமே இல்லை…
ஆதரவை தந்தால் கூட…
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை…

ஆண் : வந்ததுண்டு போனதுண்டு…
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று…
வரவும் உண்டு செலவும் உண்டு…
உன் கணக்கில் வரவே உண்டு…

ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று…
இன்று சொல்லக் கூடும்…
உலகம் உந்தன் சொந்தமென்று…
உந்தன் உள்ளம் பாடும்…
நீ யாரோ அன்பே அமுதே…

ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…

ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…

ஆண் : ஆலோலம் பாடிஅசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…


Notes : Alolam Paadi Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஆலோலம் பாடி பாடல் வரிகள்.


அடுக்கு மல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆவாரம் பூ

Adukku Malli Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…

பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…

பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

BGM

ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா…
கெட்டிக்கார ராசா…
முத்துப் போல கண்டான் அங்கே…
மொட்டுப் போல ரோசா…

பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு…
சொன்னான் அவன் லேசா…
காணாதத கண்டா அப்பா…
ஆனான் அய்யா பாசா…

ஆண் : என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு…
அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு…

பெண் : அட வாய்யா மச்சானே…
யோகம் இப்போ வந்தாச்சு…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…

பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

BGM

பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ…
கெட்டிமேளம் போட…
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ…
வெக்கத்தோடு ஓட…

ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான்…
உள்ளுக்குள்ளே வாட…
சுத்தும் மனம் நில்லாமத்தான்…
கெட்டானய்யா கூட…

பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்…
இப்போதும் கிட்டவரும் எப்போதும்…

ஆண் : அட வாய்யா ராசாவே…
அய்யா இப்ப உன் நேரம்…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம்…

பெண் : அதை அடகு வைக்காம…
காத்து வந்தேன் இந்நாளா…
தள்ளி விலகி நிக்காம…
தாளம் தட்டு கண்ணாளா…

ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…


Notes : Adukku Malli Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Pulamaipithan. அடுக்கு மல்லி பாடல் வரிகள்.


saami-kitta-solli-vachu-song-lyrics-in-tamil

சாமிக்கிட்ட சொல்லி வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆவாரம் பூ

Saami Kitta Solli Vachu Song Lyrics in Tamil


ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

பெண் : முத்துமணியே பட்டு துணியே…
ரத்தினமும் முத்தினமும்…
சேர்ந்து வந்தச் சித்திரமே…

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

BGM

ஆண் : கூவாத குயில் ஆடாத மயில்…
நானாக இருந்தேனே…
பூவோடு வரும் காற்றாக எனை…
நீ சேரத் தெளிந்தேனே…

பெண் : ஆதாரம் அந்த தேவன் ஆணை…
சேர்ந்தாய் இந்த மானை…

ஆண் : நாவார ருசித்தேனே தேனை…
தீர்ந்தேன் இன்று நானே…

பெண் : வந்தத் துணையே…
வந்து அணையே…

ஆண் : அந்த முல்ல சந்திரனை…
சொந்தம் கொண்ட சுந்தரியே…

பெண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…

ஆண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

பெண் : முத்துமணியே…
பட்டு துணியே…

ஆண் : ரத்தினமும் முத்தினமும்…
சேர்ந்து வந்தச் சித்திரமே…

பெண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…

ஆண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

BGM

பெண் : காவேரி அணை மேலேறி நதி…
ஓடோடி வரும் வேகம்…
பூவான எனை நீ சேரும்விதி…
மாறாத இறை வேதம்…

ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே…
மாறும் நிலை பார்த்தேன்…

பெண் : வாழ்நாளில் சுகம்தான் இது போலே…
வாழும் வழி கேட்டேன்…

ஆண் : வண்ணக் கனவே…
வட்ட நிலவே…

பெண் : என்ன என்ன இன்பம் தரும்…
வண்ணம் வரும் கற்பனையே…

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…

ஆண் : முத்துமணியே…
பட்டு துணியே…

பெண் : ரத்தினமும் முத்தினமும்…
சேர்ந்து வந்தச் சித்திரமே…

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…


Notes : Saami Kitta Solli Vachu Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Gangai Amaran. சாமிக்கிட்ட சொல்லி வச்சு பாடல் வரிகள்.