பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | இளையராஜா | இளையராஜா | ஆவாரம் பூ |
Alolam Paadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…
ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
—BGM—
ஆண் : ஆஆ… மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்…
இன்பம் துன்பம் என்றும் உண்டு…
தாய் இழந்த துன்பம் போலே…
துன்பம் அது ஒன்றுமில்லை…
ஆண் : பூமி என்ற தாயும் உண்டு…
வானம் என்ற தந்தை உண்டு…
நீங்கிடாத சொந்தம் என்று…
நீரும் காற்றும் எங்கும் உண்டு…
ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்…
தாய் இன்றி நின்ற பிள்ளை…
தன்னை என்றும் காக்கும்…
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…
ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
—BGM—
ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை…
சுகங்கள் கூட சுகமே இல்லை…
ஆதரவை தந்தால் கூட…
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை…
ஆண் : வந்ததுண்டு போனதுண்டு…
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று…
வரவும் உண்டு செலவும் உண்டு…
உன் கணக்கில் வரவே உண்டு…
ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று…
இன்று சொல்லக் கூடும்…
உலகம் உந்தன் சொந்தமென்று…
உந்தன் உள்ளம் பாடும்…
நீ யாரோ அன்பே அமுதே…
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…
ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே…
இனி துன்பம் ஏன் இங்கு…
ஆண் : ஆலோலம் பாடிஅசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
Notes : Alolam Paadi Song Lyrics in Tamil. This Song from Aavarampoo (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஆலோலம் பாடி பாடல் வரிகள்.