Category Archives: ஆத்தா உன் கோயிலிலே

ஒத்தயடி பாதையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்ஜிக்கி & மலேசியா வாசுதேவன்தேவாஆத்தா உன் கோயிலிலே

Othayadi Paadhayile Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

BGM

பெண் : உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா…
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா…

BGM

பெண் : உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா…
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா…
பச்சமண்ண போலதான் பால் மனசு தவிக்குதம்மா…
பாக்கு வச்சி பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா…
சாதி சனம் வெறுத்துப்புட்டு சாமி முடிவில் நடக்குதம்மா…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

BGM

பெண் : முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்…
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன்…

பெண் : முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்…
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன்…
கத்தியில காலவச்சி காதல் வழி நடக்க வந்தேன்…
கட்டாத்து தண்ணீயில மீன ஒன்னு புடிக்க வந்தேன்…
பாத ஒன்னு அடச்சிதல பயணத்த நா முடிக்கவந்தேன்…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

BGM

ஆண் : ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில…
ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில…
உப்புக்கல்லும் வைரக்கல்லும் ஒன்னு சேருமா குயில…
தெப்பத்தோட தண்ணீயில கப்பல் ஓடுமா…

BGM


Notes : Othayadi Paadhayile Song Lyrics in Tamil. This Song from Aatha Un Koyilile (1991). Song Lyrics penned by Kalidasan. ஒத்தயடி பாதையில பாடல் வரிகள்.


Chinnanchiru Poove Song Lyrics in Tamil

சின்னஞ் சிறு பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & எஸ். ஜானகிதேவாஆத்தா உன் கோயிலிலே

Chinnanchiru Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே…

BGM

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…

ஆண் : மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…
குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…

ஆண் : எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

BGM

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி…
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : மல்லிகை பூக்களை…
மெல்லிய உந்தன் புன்னகை சிந்துதடி….
மார்கழி மாசத்து பூம்பனித்தென்றல்…
கண்ணே உன் கைகளடி…

ஆண் : வெட்கப்படும் கன்னத்த நான்…
தொட்டுக்கட்டா தொட்டுக்கட்டா…
பக்கத்துல வந்து உன்ன…
கட்டிக்கட்டா கட்டிக்கட்டா…

ஆண் : இந்த மாணிக்க தேரெந்தன் காணிக்கைதானென்று…
நெஞ்சோடு ஓட்டிக்கட்டா…

பெண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…

BGM

பெண் : காத்து வரும் ஜன்னலில்…
ஒரு காதல் வந்தது…
அது காத்துக் கிடந்த ரெண்டு நெஞ்சை…
சேர்த்து வைத்தது…

பெண் : நம்பி வச்ச பூச்செடியில்…
நட்சத்திரம் பூத்திருச்சு…
செம்பருத்தி காடுயெல்லாம்…
சேலைகளாய் காய்ச்சிருச்சு…

பெண் : ஒரு கஸ்தூரி மானிங்கு கல்யாண ஆசையில்…
கண்ணால பேசிடுச்சு…

ஆண் : எந்தன் மனவீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

ஆண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே…

பெண் : குளிர் மேகம் கண்ணுக்குள்ளே…
சிந்துதே தேனும் சொல்லுக்குள்ளே…
எந்தன் மன வீணையின் சுக ராகம்…
உனைத்தானே தினம் பாடுது…

பெண் : சின்னஞ்சிறு பூவே…
உன்னைத்தொடும் போதே…
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே… ஏஏ…


Notes : Chinnanchiru Poove Song Lyrics in Tamil. This Song from Aatha Un Koyilile (1991). Song Lyrics penned by Kalidasan. சின்னஞ் சிறு பூவே பாடல் வரிகள்.