Category Archives: மெல்ல திறந்தது கதவு

kuzhaloodhum-kuzhaloodhum-song-lyrics-in-tamil

குழலூதும் கண்ணனுக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : என் மேனி தேனெறும்பு…
என் பாட்டு பூங்கரும்பு…
மச்சான் நான் மெட்டெடுப்பேன்…
உன்னதான் கட்டி வைப்பேன்…

பெண் : சுகமான தாளம் தட்டி பாடட்டுமா…
உனக்காச்சு எனக்காச்சு…
சரி ஜோடி நாமாச்சு… கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : வந்தாச்சு சித்திரைதான்…
போயாச்சு நித்திரைதான்…
பூவான பொண்ணுக்குத்தான்…
ராவானா தேடுதுதான்…

பெண் : மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா…
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம்…
படும் பாடு கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி
போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…


Notes : Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. குழலூதும் கண்ணனுக்கு பாடல் வரிகள்.


தேடும் கண் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Thedum Kann Paarvai Song Lyrics in Tamil


ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு…
வரும் பாதை பார்த்திரு…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

BGM

ஆண் : காண வேண்டும் சீக்கிரம்…
என் காதல் ஓவியம்…
வாராமலே என்னாவதோ…
என் ஆசை காவியம்…

பெண் : வாழும் காலம் ஆயிரம்…
நம் சொந்தம் அல்லவா…
கண்ணாளனே நல்வாழ்த்துகள்…
என் பாட்டில் சொல்லவா…

ஆண் : கனிவாய் மலரே…
உயிர் வாடும்போது ஊடலென்ன…
பாவம் அல்லவா…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

BGM

ஆண் : தேடி தேடி பார்க்கிறேன்…
என் கால்கள் ஓய்ந்ததே…
காணாமலே இவ்வேளையில்…
என் ஆவல் தீருமோ…

பெண் : காற்றில் ஆடும் தீபமோ…
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே…
என் மேனி வண்ணமே…

ஆண் : பிரிந்தோம்… இணைவோம்…

பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும்…
வாசல் தேடி வா…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ…

பெண் : வெறும் மாயமாகுமோ…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க…

பெண் : துடிக்க…


Notes : Thedum Kann Paarvai Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தேடும் கண் பார்வை பாடல் வரிகள்.


வா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Vaa Vennila Song Lyrics in Tamil


ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : முகம் பார்க்க நானும்…
முடியாமல் நீயும்…
திரை போட்டு உன்னை…
மறைத்தாலே பாவம்…

ஆண் : ஒரு முறையேனும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : திருமுகம் காணும்… ஏஹே… ஏஹே…

பெண் : ஏஹே… ஏஹே…

ஆண் : வரம் தரம் வேண்டும்… ஓ ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : எனக்கது போதும்…

பெண் : யே…

ஆண் : எனைச்சேர… ஆஆஆஆஆஆஆஹா…

ஆண் : எனைச்சேர எதிர்பார்த்து…
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : மலர் போன்ற பாதம்…
நடக்கின்ற போது…
நிலம் போல உன்னை…
நான் தாங்க வேண்டும்…

ஆண் : இடையினில் ஆடும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : உடையென நானும்… ஏ… ஏ…

பெண் : ஏ… ஏ…

ஆண் : இணை பிரியாமல்… ஓ… ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : துணை வர வேண்டும்… ஏ…

ஆண் : உனக்காக… ஆஆஆஆஆஆஹா…
உனக்காக பனிக் காற்றை…
தினம் தூது போக வேண்டினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…


Notes : Vaa Vennila Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. வா வெண்ணிலா பாடல் வரிகள்.


தில் தில் தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Dhil Dhil Dhil Song Lyrics in Tamil


ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…

ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

BGM

பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…

ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…

பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…

ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…

பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…

ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

BGM

ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…

பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…

ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…

பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…

ஆண் : போதும் போதும் ஊடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

பெண் : ஆடல் பாடல் கூடல்…


Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.