Category Archives: நெஞ்சமெல்லாம் நீயே

நெஞ்சமெல்லாம் நீயே – Nenjamellam Neeye (1983)

ஒரு தாமரை மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Oru Thamarai Mottu Song Lyrics in Tamil


BGM

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

ஆண் : பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா…
இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா…

பெண் : இனி காலமில்லை நேரமில்லை…
அள்ளிக் கொள்ளையா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM

ஆண் : புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…

பெண் : தூங்காம நாள்தோறும் கண்டேன் கனா…
பெண்ணை தாங்காமல் வாங்காமல் நாள் போகுதே…
ஆண் : அடி யாருமில்ல வாடி புள்ள தோப்பு பக்கமா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

BGM


Notes : Oru Thamarai Mottu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு தாமரை மொட்டு பாடல் வரிகள்.


வயசுப்பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & பி. ஜெயச்சந்திரன்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Vayasuponnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

{ பெண் : முந்தா நாள் ராத்திரி…
தூக்கம் இல்லாமே…
வந்தேன் நான் பார்த்தேனே…
பாக்கு தோப்புலே… } * (2)

ஆண் : ஒரு நாள் மாலை நேரம்…
பார்க்க சொன்னாயே…
மறுநாள் ஆத்தோரம் காத்து நின்னேனே…

பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…

ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…

பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM

ஆண் : சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…
சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…

பெண் : இதுபோல் உன் மார்பில்…
சேரும் கல்யாணம்…
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்…

ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…

பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…

ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…

பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…

BGM


Notes : Vayasuponnu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. வயசுப்பொண்ணு பாடல் வரிகள்.


நாளை முதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Naalai Muthal Song Lyrics in Tamil


BGM

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

BGM

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

BGM

பெண் : விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…
விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…

பெண் : இசை மழையாய் பொழிவதற்கும்…
திசைகளெல்லாம் புகழ்வதற்கும்…
நீதானே காரணம்…

பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…

BGM

பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…
வேரை பறிப்பதழகோ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே… ஓ…
ஆஅஆஆ… என் கண்ணனே…

BGM

பெண் : மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…
மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…

பெண் : நிலவு முகம் சிரிப்பதில்லை…
நினைவுகளும் இனிப்பதில்லை…
அறியாயோ கண்ணனே…

பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…

BGM

பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…
உள்ளம் உருகவில்லையோ…

பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…

BGM


Notes : Naalai Muthal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. நாளை முதல் பாடல் வரிகள்.


யாரது சொல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Yaarathu Sollamal Song Lyrics in Tamil


பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்… ம்ம்…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…
நேரமே வா…
தேன் தரும் மேகம் வந்து போகும்…
சிந்து பாடும் இன்பமே…

பெண் : ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்…
பார்த்தாலும் போதை தரும்… ம்…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை…
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா…
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்…
இன்ப சாறும் ஊறுதே…

பெண் : ஆளானதால் வந்த தொல்லை…
காதல் முல்லை…
கண்ணோடு தூக்கம் இல்லை…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…


Notes : Yaarathu Sollamal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. யாரது சொல்லாமல் பாடல் வரிகள்.