பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | ஷங்கர் கணேஷ் | நெஞ்சமெல்லாம் நீயே |
Oru Thamarai Mottu Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
குழு : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
—BGM—
பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…
பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…
ஆண் : பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா…
இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா…
பெண் : இனி காலமில்லை நேரமில்லை…
அள்ளிக் கொள்ளையா…
ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
—BGM—
ஆண் : புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…
பெண் : தூங்காம நாள்தோறும் கண்டேன் கனா…
பெண்ணை தாங்காமல் வாங்காமல் நாள் போகுதே…
ஆண் : அடி யாருமில்ல வாடி புள்ள தோப்பு பக்கமா…
ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…
—BGM—
Notes : Oru Thamarai Mottu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு தாமரை மொட்டு பாடல் வரிகள்.