Category Archives: மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் – Manathil Uruthi Vendum (1987)

வங்காளக் கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Vangaala Kadale Song Lyrics in Tamil


BGM

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

BGM

ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம்…
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே…
பாலோடு தேனும் எப்போதும் வேணும்…
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே…

ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத்தானே…
உண்ணாம நானே திண்டாடுறேன்…

ஆண் : அடி சோறேது நீரேது உன் ஞாபகம்…
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்…
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்…
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
அடி அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

BGM


Notes : Vangaala Kadale Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. வங்காளக் கடலே பாடல் வரிகள்.


மனதில் உறுதி வேண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Manathil Uruthi Vendum Song Lyrics in Tamil


ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

BGM

{ ஆண் : இடைவரும் பலவித தடைகளை தகர்த்திங்கு…
வாழ்ந்துக் காட்ட வேண்டும்…
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென…
யாரும் போற்ற வேண்டும்… } * (2)

{ ஆண் : மாதர் தம்மை கேலி பேசும்…
மூடர் வாயை மூடுவோம்…
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்…
மாலை வாங்கி போடுவோம்… } * (2)

ஆண் : வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி…
நாடும் ஏடும் பேச வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

BGM

{ ஆண் : சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை…
பூமி பார்க்க வேண்டும்…
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்…
பாட கேட்க வேண்டும்… } * (2)

{ ஆண் : பெண்கள் கூட்டம் பேய்கள் என்று…
பாடல் சொன்ன சித்தர்களும்…
ஈன்ற தாயும் பெண்மை என்று…
எண்ணிடாத பித்தர்களே… } * (2)

ஆண் : ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…


Notes : Manathil Uruthi Vendum Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்.


கண்ணின் மணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Kannin Maniyae Song Lyrics in Tamil


பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…

BGM

பெண் : சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா…
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா…
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா…
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா…

பெண் : வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்…
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்…

பெண் : ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை…
சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை…
உலகமெல்லாம் விடிந்த பின்னும்…
உங்களின் இரவுகள் விடியவில்லை…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…

BGM

பெண் : பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா…
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா…
பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா…
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா…
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்…
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்…

பெண் : எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை…
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை…
கனவுகளில் மிதந்தப்படி கலங்குது மயங்குது பருவக்கொடி…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…


Notes : Kannin Maniyae Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. கண்ணின் மணியே பாடல் வரிகள்.


கண்ணா வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & கே. ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Kanna Varuvaayaa Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணா வருவாயா கண்ணா வருவாயா…
மீரா கேட்கிறாள்…
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…

BGM

ஆண் : ஆ… நீல வானும் நிலவும் நீரும்…
நீயென காண்கிறேன்…

பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…

ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது…
காய்ந்து போகும் பாற்கடல்…

பெண் : உன்னை இங்கு ஆடை போல…
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்…

ஆண் : வேறில்லையே பிருந்தாவனம்…
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்…
ஆண் : சொர்க்கம் இதுவோ…

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…

ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

BGM

ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…
மல்லிகைப் பஞ்சணை இட்டு…
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…

பெண் : மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…
மன்மத மந்திரம் சொல்லி…
வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா…

ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம்…
மடியினில் எடுத்திடவா…

பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம்…
மதுரசம் கொடுத்திடவா…

ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே…
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே…
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே…

பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்…

குழு : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…


Notes : Kanna Varuvaayaa Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. கண்ணா வருவாயா பாடல் வரிகள்.